கூட்டமைப்பின் நேசக்கரம் எமக்கு இப்போது பலம்!

எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அலரி மாளிகைக் கூட்டத்தைப் புறக்கணிக்கக்கூடும் என்றே நாம் எதிர்பார்த்திருந்தோம். ஆனால், தமிழ் மக்களின் நன்மை கருதி, நாட்டின் நலன் கருதி…

14 பேர் சிகிச்சையின் பின் குணமடைவு இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தல்

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 373 கடற்படையினர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். நேற்றிரவு 9 மணிவரையான கணக்கெடுப்பின்போது இந்தத் தகவல் வெளிவந்துள்ளது. தொற்றுக்குள்ளாகியுள்ள கடற்படையினரில் இதுவரை…

30 ஆயிரம் பேருக்கு மட்டுமே பி.சி.ஆர். பரிசோதனை

இலங்கையில் கொரோனா வைரஸ் இன்னமும் முற்றாக அழியவில்லை. பாதிப்புகள் தொடர்கின்றன. இதுவரையில் 30 ஆயிரம் பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளோம். அவற்றில் மூன்று வீதமான கொரோனா தொற்றாளர்கள்…

கொரோனா ; 823 ஆக அதிகரித்தது தொற்று!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகின்றது. இந்தத் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. நேற்று 26 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்….

மே 11 தொடக்கம் வடக்கில் அலுவலகப் பணிகள் ஆரம்பம்

வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட பாடசாலைகள் மற்றும் கல்வி நிலையங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அலுவலகங்களினதும் பணிகள் எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் முழுமையாக ஆரம்பமாகும் என்று…

வைரஸ் தாக்கத்தை அடுத்து பணிகளில் இருந்து எவரும் நிறுத்தப்படக்கூடாது – அரசாங்கம் எச்சரிகை

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து பணிகளில் இருந்து எவரும் நிறுத்தப்படக்கூடாது என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது. கொரோனா ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச அரச மற்றும் தனியார்துறையில்…

நாயை சுட்டு கொன்ற முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் கைது!

நீர்கொழும்பு – பெரியமுல்லை பகுதியில் மனித உரிமை செயற்பாட்டாளரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப அங்கத்தவர் ஒன்றிய தலைவருமான பிரிட்டோ பெர்ணாந்துவின் வீட்டு நாய் இன்று சுட்டுக் கொல்லப்பட்டிருந்தது….

இனவாதிகளை இயக்குகின்ற ராஜபக்சக்கள் நினைத்தால் தீர்வு கிடைப்பது உறுதியே!

நல்லாட்சி அரசில் அரசியல் தீர்வுக்கான புதிய அரசமைப்பு மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை ஆகிய விவகாரங்களைக் குழப்பியடித்தவர்கள் ராஜபக்ச அணியினரேயாவர். அவர்கள்தான் இனவாதிகளையும் இயக்கி தீர்வு விடயங்களுக்கு…

பாதிக்கப்பட்ட மேலும் 17 பேர் அந்த தொற்றில் இருந்து குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 17 பேர் அந்த தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றில் இருந்து…

காதல் விவகாரம்; அசிட் வீச்சில் இளைஞர் பலி

குளியாப்பிட்டி பகுதியில் காதல் விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டின்போது அசிட் வீச்சுத் தாக்குதலில் பெண்கள் இருவரும் இளைஞர் ஒருவரும் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது கடுமையான எரிகாயத்துக்குள்ளான…