இலங்கையின் சில மாகாணங்களில்கல்வி வகுப்புகளை நடத்த தடை

நாட்டில் தற்பொழுது நிலவும் கொரோனா நிலைமைகள் காரணமாக ஆறு மாகாணங்களுக்கு அனைத்து கல்வி வகுப்புகளையும் மறு அறிவித்தல் வரை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேல், மத்திய, தெற்று,…

மதஸ்தலங்களுக்கு சுகாதார அமைச்சினால் விசேட கட்டுப்பாடு

அனைத்து மதஸ்தலங்களிலும் முன்னெடுக்கப்படும் வழிபாடுகளில் அதிகமாக மக்கள் ஒன்று கூடுவதை தவிர்குமாறு புத்தசாசன மற்றும் மதகலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இந்து, இஸ்லாம், கிரிஸ்தவ மற்றும்…

ஹரின் பெர்னாண்டோவிற்கு பி.சி.ஆர் சோதனை

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, தனக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனை தொடர்பான காணொளியை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸிலிருந்து மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக பரிசோதனை…

மினுவாங்கொடயில் 8000 பேர் தனிமைப்படுத்தலில்!

மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் 80 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க…

கொழும்பில் இன்னமும் யாரும் அடையாளம் காணப்படவில்லை

மினுவாங்கொடவில் தற்போது அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலுடன் தொடர்புடையவர்கள் கொழும்பு மாவட்டத்தில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம், மொனராகல, மாத்தளை, குருநாகல்…

பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தினர் கொலை செய்யவில்லை சரத் அதிரடி

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தினர் கொலை செய்யவில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல்…

வவுனியாவில் தனியார் கல்வி நிலையங்களுக்கு மூடுவிழா

வவுனியாவில் இயங்கிவரும் தனியார் கல்வி நிலையங்களை மறு அறிவித்தல் வரும் வரை மூடுவதற்கு அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது முடிவு எட்டப்பட்டுள்ளது . இலங்கையில் கொரோனா…

ஆட்பதிவு திணைக்களத்தின் பொது சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

ஆட்பதிவு திணைக்களத்தின் ஒருநாள் சேவை உள்ளிட்ட பொதுச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நிலைமையையடுத்து மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும்…

கொரோனா தொற்றாளர்களை மறைத்து வைத்திருந்தால் சொத்துக்கள் பறிமுதல்!

தமது உடல்நிலையை மறைப்பது, தவறான தகவல்களை வழங்குவது அல்லது கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மறைப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபர்கள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று…

சிகிச்சைக்கு வர மறுக்கும் கொரோனா தொற்றாளர்கள் ; பவித்ரா வன்னியாராச்சி

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சிலர் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கு வைத்தியசாலைகளுக்கு வர மறுப்பு தெரிவிப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர்…