மூடப்படும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகங்கள்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி, வெரஹெரவில் உள்ள அலுவலகங்கள் நாளை, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் துறை ஆணையர் நாயகம் சுமித் அழகக்கோன்…

கொரோனா பாதுகாப்பு செயலணிக் குழுக் கூட்டம்

நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்று நோயிலிருந்து எமது பிரதேசத்தைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பான கொரோனா பாதுகாப்பு செயலணிக் குழுக் விஷேட கூட்டம் நேற்று (06) பி.ப….

09மாதங்களில் மட்டும் 6,063 சிறுவர் முறைப்பாடுகள்

இவ்வருடம் ஜனவரி தொடக்கம் செப்டெம்பர் வரையான 9 மாதங்களில் மட்டும் 6 ஆயிரத்து 63 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதில் 3 ஆயிரத்து 900 முறைப்பாடுகளின்…

கஜேந்திரனின் உரைக்கு எதிராக சபையில் ஆளுந்தரப்பு போர்க்கொடி

தனது மக்களுக்காக உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த தியாகி திலீபன் ஒசாமா பின்லேடனா அல்லது 12 வயது சிறுவன் பாலச்சந்திரனுக்குப் பிஸ்கட், தண்ணீர் கொடுத்துவிட்டு சுட்டுக்கொன்றவர்கள் பின்லேடன்களா எனத் தமிழ்த்…

யாழ்ப்பாணத்தில் 11 இளம்பெண்களுக்கு ‘கொரோனா’ தொற்று!

கம்பஹா – மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களில் இதுவரை 831 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 இளம்…

இன்று இதுவரை 466 பேருக்கு கொரோனா

நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,979 ஆக அதிகரித்துள்ளது. இன்று இதுவரையான காலப்பகுதியில் 466 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த…

ஆயுதங்களை தம்வசம் வைத்திருந்த இருவர் கைது

கஹதுடுவ, ஹெரலியாவல பகுதியில் ஆயுதங்களை தம்வசம் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர்களிடம் இருந்து…

விபச்சாரத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் கைது

வவுனியா நகர்ப்பகுதியில் விபச்சார தொழிலில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 5 பெண்களை வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்தின் கீழ் செயற்படும் போதைத்தடுப்பு பொலிசார் கைது…

ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு!

அடையாளம் காணப்பட்டுள்ள கொவிட் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை அடையாளம் கண்டு நோய் பரவுவதை தடுப்பதற்கும் நோயாளர்களை அடையாளம் காணும் PCR பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்…

புங்குடுதீவு பெண் பயணித்த பேருந்தின் சாரதியும் ,நடத்துனரும் தனிமைப்படுத்தலில்

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை பயணித்த பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான…