20 ஆவது திருத்தத்திற்கு எதிரணியின் 5 பேர் ஆதரவு

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 20 ஆவது அரசிய லமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக எதிர்க்கட்சி பாராளு மன்ற உறுப்பினர்கள் 5 பேர் அரசாங்கத்தில் இணைய வுள்ளதாகச் சிங்கள ஊடகம் ஒன்று…

மகப்பேற்று விடுமுறைக் குறைப்பு

நாட்டில் பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் 84 நாள் மகப்பேற்று விடுமுறை நாட்கள் 42ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அபிவிருத்தி அலுவலர்கள் சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினையை சுகாதார அமைச்சின்…

தமிழர்களின் தாயகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்; ஜெனீவாவில் தென்றல் அமைப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கான சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இன அழிப்பிலிருந்து ஈழத் தமிழர்களின் தாயகத்தை பாதூக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற…

371 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்

வெளி நாடுகளில் தங்கி இருந்த ஒரு தொகுதி இலங்கையர்கள் இன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர் இவ்வாறு நாட்டிற்கு அழைத்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பணிக்கு சென்றிருந்த 362…

5 மாடி கட்டடத்தில் இருந்து கீழே தள்ளி கொலை செய்யப்பட்ட இளைஞன்- கொழும்பில் சம்பவம்

கொழும்பு – கொள்ளுப்பிட்டியின் ஐந்து மாடிக்கட்டடம் ஒன்றில் 27 வயதான ஒருவர் தாக்கப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேர்…

கல்வியில் சீர்திருத்தம் ஒன்று உடனடியாக அவசியம் – பிரதமர்

பிள்ளைகளுக்கு சுதந்திரமாக, மன மகிழ்வுடன் கல்வி கற்கக் கூடிய கல்வி சீர்திருத்தமொன்று நாட்டிற்கு உடனடியாக தேவைப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ‘அபே கம’ வளாகத்தில் நேற்று…

அரசாங்கத்தின் அதிரடி – இன்று மூடப்படும் மதுபானசாலைகள்!

இலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் இன்று மூடுமாறு மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விதிமுறைகளை…

புங்குடுதீவில் சடலமாக மீட்கப்பட்ட பூசகர் !

யாழ் மாவட்டத்தின் புங்குடுதீவுப்பகுதியில் பூசகர் ஒருவர் குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரை அடித்துக் கொலை செய்துவிட்டு சடலம் அங்கு கொண்டுவந்து போடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக ஊர்காவற்றுறை பொலிஸார்…

தபால் அதிபர்களை சந்தித்தார் வியாழேந்திரன்

இரண்டு நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு வடமாகாணத்திற்கு வருகை தந்துள்ள தபால்‌ சேவைகள்‌ மற்றும்‌ வெகுசன ஊடக, தொழில்‌ அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்…

சஜித்தை முந்திய அனுர குமார திஸாநாயக்க

நாட்டின் தற்போதைய நாடாளுமன்றத்தின் முதலாவது மாத செயற்பாட்டின் அடிப்படையில் முதல் 5 இடங்ளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரப்படுத்தப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்திற்குள் நடக்கும் விவாதங்கள், வரவு, உரையாற்றுவது உள்ளிட்ட…