பேராயர் ரஞ்ஜித் ஆண்டகை விடுத்துள்ள விசேட வேண்டுகோள்
பாடசாலைகளில் அரசியல் செய்வதனை தடைச் செய்யுமாறு அரசாங்கத்ததிடம் கேட்டுக்கொள்வதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கத்தானை புனிய செபஸ்டியார் பாடசாலையின் நூற்றாண்டு விழா…
அரசு; ’20’ நிறைவேறியே தீரும்- கோட்டா அதீத நம்பிக்கை!
“மக்களின் ஆணைக்கேற்ப எமது அரசு நீதியின் வழியில் செயற்படுகின்றது. எனவே, அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பு அரசுக்குப்…
தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் பொதுச்சபையை விரைவில் கூட்டுவேன் – மணிவண்ணன்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்சபையை விரைவில் கூட்டுவேன் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார் . யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…
நிலுவையில் உள்ள உரிமைக்கோரல் பேச்சுவார்த்தைகள்!
தீப்பற்றி எரிந்த MT நியூ டயமண்ட் எண்ணெய் கப்பலில் இருந்து கசிந்த எண்ணெய் காரணமாக இலங்கை கடற்பரப்பு மாசடைந்துள்ளமையுடன் தொடர்புடைய உரிமைக்கோரல் பேச்சுவார்த்தைகள் நிலுவையில் உள்ளதாக சட்டமா…
நாளை வடக்கிற்கான விஜயத்தை மேற்கொள்கிறார் கெஹெலிய ரம்புக்வெல
அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல நாளை 02 வடக்கிற்கான விஜயத்தை மேற்கொள்கிறார். இரண்டு நாட்களுக்கு நடைபெறும் பல்வேறு மக்கள் நலன் வேலைத் திட்டங்களை…
பாதாள உலகக்குழு ´பொடி லெசி´க்கு நெருக்கமானவர் கைது
பாதாள உலகக்குழு உறுப்பினர் ´பொடி லெசி´க்கு நெருக்கமானவர் ஒருவர் மீடியாகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர் இன்று (01) கைது செய்யப்பட்டுள்ளதாக…
2020ம் ஆண்டு கணக்கறிக்கை – வெளியிட்டது தமிழ் மக்கள் கூட்டணி
தமிழ் மக்கள் கூட்டணியின் 2020ம் ஆண்டுக்குரிய கணக்கறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் இதனை தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்….
வாகனங்களை நிறுத்தி சாரதிகளுக்கு தாகசாந்திகள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு
வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் கல்முனை சன் பிரைட் இளைஞர் கழக ஏற்பாட்டில் கல்முனையிலிருந்து நீண்ட தூரம் பயணிக்கும் வாகன சாரதிகளை விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம் ஒன்று கல்முனை…
மட்டக்களப்பு- ஓட்டமாவடியில் டெங்கினால் 189 பேர் பாதிப்பு
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கடந்த ஒரு வாரத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டாக காணப்படுவதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக்…
அதிக விலைக்கு அரிசி மற்றும் தேங்காய் விற்பனை செய்த 70 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு
புத்தளம் மாவட்டத்தில் அதிக விலையில் அரிசி மற்றும் தேங்காய் என்பவற்றை விற்பனை செய்த 70 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட…
