தடைகளுக்கு மத்தியில் தியாக தீபம் திலீபனின் 33ஆவது நினைவேந்தல்
தியாக தீபம் திலீபனின் 33ஆவது ஆண்டு நினைவேந்தலின் 12ஆம் நாளான இறுதி நாள் இன்றாகும். இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்துக்கு எதிராக, உண்ணாவிரதப் போராட்டத்தை இராசையா பார்த்தீபன் என்ற…
நினைவேந்தலையும் அறவழிப்போரையும் தடுக்கவே முடியாது- சஜித், அநுர கோரிக்கை!
ஒவ்வொரு தினமும் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூர உரிமையுண்டு. அதை எவரும் பறிக்கவே முடியாது. அதேவேளை, ஓர் இனம் தமது உரிமைகளை வலியுறுத்தி அறவழியில் போராட இந்த…
வழக்குகள் தொடர்பில் நீதியமைச்சோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் தலையிடாது ;அலி சப்ரி
நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்குகள் தொடர்பில் நீதியமைச்சோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் தலையிடாது என பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வின் போது நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மேலும்…
சட்டவிரோத வேட்டை 4 சந்தேக நபர்களை கைது செய்த வன ஜீவராசி பாதுகாப்பு அதிகாரிகள்
சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ளூரில் தயாரிகப்பட்ட 2 துப்பாக்கிகளை பன்படுத்தி வேட்டையாடிய 4 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக வன ஜீவராசி பாதுகாப்பு அதிகாரிகள்…
ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய நபருக்கு கொரோனா
மாத்தறை – பொல்சேன, பரமுல்ல பகுதியில் சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த ஹோட்டல் ஒன்றின் 23 ஊழியர்கள் உட்பட 37 பேர் இன்று தனிமைப்படுத்தப்பட்டனர். குறித்த ஹோட்டலில் தங்கியிருந்த…
கல்முனையில் கரையொதிங்கிய பெண்ணின் சடலம்
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை 2 ஆம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் இன்று (25) காலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. எனினும்…
மஞ்சள் விலை தொடர்பான வர்த்தமானி இரத்து
மஞ்சள் கிலோ ஒன்றுக்கான அதிக பட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட…
எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் இன்று பிற்பகல் காலமானார்.இது தொடர்பான தகவலை இன்று பிற்பகல் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்திய அவரது மகன் எஸ்.பி. சரண், “எஸ்.பி.பி எல்லோருடைய சொத்து. அவரது…
நைஜீரியாவில் எரிபொருள் பவுசர் வெடித்ததால் 30 பேர் பலி
நைஜீரியாவின் கோகி மாநிலத்தின் தலைநகரான லோகோஜா நகரில் நேற்று புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று காலை எரிபொருள் ஏற்றி வந்த பவுசர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வேறொரு…
வல்லாரைக்கு பணம் கொடுக்காமல் 22 வருடங்கள் மறைந்திருந்தவர் கைது
நபர் ஒருவரிடமிருந்து 540,000 பெறுமதியான 30, 000 கிலோ வல்லாரைக் கீரைகளை கொள்வனவு செய்து விட்டு பணத்தை கொடுக்காமல் கடந்த 22 வருடங்களாக தலைமறைவாக வாழ்ந்து வந்த…
