டிக் டாக் செயலிகளுக்கு இலங்கையிலும் தடை வருமாம் !
இலங்கையில் சீன செயலிகளால் ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படுமாயின் இலங்கை அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. சீன…
மட்டக்களப்பு- முனைக்காட்டு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் அவரின் அயல் வீட்டில் மர்மான முறையில் உயிரிழந்த நிலையில்,…
பாடசாலை வாகனம் விபத்து – தெய்வாதீனமாக உயிர் தப்பிய 17 மாணவர்கள்
கட்டுநாயக்க பிரதேசத்தில் பாடசாலை சிற்றூர்தி ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. எவ்வாறாயினும் சம்பவத்தில் எந்தவொரு உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. நேற்று காலை கட்டுநாயக்க சரத்…
அரசியல் நோக்கத்திற்காக 13 ஐ பயன்படுத்தி குழப்பம் விளைவிக்கின்றனர்
13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ஒவ்வொருவரும் தங்களது அரசியல் தேவைகளுக்காக பல்வேறு கருத்துக்களை முன்வைத்து குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,…
திலீபன் நினைவேந்தல்; இன்றைய நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் அடுத்த கட்டம்
திலீபன் நினைவேந்தல் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டளை இன்று பிறப்பிக்கப்படவுள்ள நிலையில், அந்தக் கட்டளையின் பின்னரே, தமிழ்த் தேசியக் கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில், இறுதி…
20 ஆவது திருத்தம் பாரிய நிதி மோசடிக்கு வழிவகுக்கும்: கஜேந்திரன்
அரசமைப்பின் 20 ஆவது திருத்தம் நாட்டில் எதிர்காலத்தில் பாரிய நிதி மோசடிக்கு வழிவகுக்கும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்…
நாட்டில் சிறுவர் ஆபாசத்தை தடை செய்வதற்கான பிரேரணை
நாட்டில் சிறுவர் ஆபாசத்தை தடை செய்வதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அண்மைய கூட்டத்தில் ஒப்புதல் அளித்தது. அண்மைய காலங்களில் வெவ்வேறு ஊடகங்களில் சிறுவர் ஆபாசம் வேகமாக அதிகரித்திருப்பதைக் கருதியே…
இறக்குமதி செய்யப்படும் ரின் மீன்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்; பந்துல குணவர்தன
நாடு ஒரு தீவாக இருந்தாலும் இறக்குமதி செய்யப்படும் தகரத்தில் அடைத்த மீன்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்….
உள்நாட்டு விவகாரங்களில் ஐ.நா. தலையிடாதிருத்தல் முக்கியமானது; ஜனாதிபதி
“நாடுகளின் இறையாண்மையைப் பாதுகாத்தல், ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் அவர்களின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐ.நா. சாசனத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்” என ஜனாதிபதி…
கிராம உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்
கிராம உத்தியோகத்தர்களுக்கு அவர்களின் பணிக்கான நேரங்கள் தொடர்பில் அரசாங்கம் விசேட சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், கிராம சேவகர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில்…
