இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இந்த கூட்டம் இன்று முற்பகல் 11 மணியளவில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. பொதுத் தேர்தலின்…

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 09 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸினால்…

நாட்டில் பலத்த மழை வீழ்ச்சிக்கான சிவப்பு அறிவித்தல்!

நாட்டில் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனையடுத்து, பலத்த மழை வீழ்ச்சிக்கான சிவப்பு அறிவித்தல்…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள சகல உரிமையும் ஜயசேகரவுக்கு உள்ளது

மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பிரேமலால் ஜயசேகர தெரிவாகியுள்ளார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள சகல உரிமையும் அவருக்கும் உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா…

குளவி கொட்டுக்கு இலக்காகி 3 வயது குழந்தை உயிரிழப்பு – மூவர் காயம்

வவுனியா – ஓமந்தை நொச்சிமோட்டை பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். நொச்சிமோட்டை பகுதியில் அமைந்துள்ள காணியில் சுத்தம் செய்யும்…

அம்பாறையில் விபத்து மூவர் படுகாயம்

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாண்டிருப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று இரவு பயணித்த…

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு

எதிர்வரும் 20 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில்…

மரக்கறிகளை நிவாரணமாக வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை

700 ரூபா என்ற சந்தை பெறுமதியிலான 6 மரக்கறிகள் அடங்கிய பொதியை, 350 ரூபாவுக்கு நிவாரண விலையில் வழங்குவதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கரட், உருளைக்கிழங்கு,…

முட்டை விலை குறையாவிட்டால் பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் !

இலங்கையில் முட்டையின் விலை மேலும் குறைக்கப்படாத பட்சத்தில் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க வேண்டியேற்படும் என பேக்கரி உற்பத்தியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் போதிய முட்டை உற்பத்தி…

இந்தமுறை அம்பாறை மாவட்டத்தில் வர்ண விருது வழங்கும் விழா

விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த இளைஞர் யுவதிகளுக்கான வர்ண விருது வழங்கும் விழா அம்பாறை ஹார்டி தொழினுட்பக் கல்லூரியில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்களன்று 14.09.2020 இவ்விழா…