அலி சப்றியின் மேற்பார்வையின் கீழ்வரும் 17 அலுவலகங்கள்!

நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்றியின் மேற்பார்வையின் கீழ்வரும் 17 அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம்,…

போதைப்பொருள் வர்த்தகத்தில் 2 வாரத்தில் 220 கோடி பணம் பரிமாற்றம்!

போதைபொருள் வரத்தகம் தொடர்பில் கடந்த இரண்டு வார காலப்பகுதிக்குள் மாத்திரம் 220 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற செய்தியாளர்…

பாராளுமன்றம் ஆகஸ்ட் 20 ஆம் திகதி முற்பகல் 9.30-க்கு கூடும்

பாராளுமன்றம் ஆகஸ்ட் 20 ஆம் திகதி முற்பகல் 9.30-க்கு கூடும் என்ற ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70ஆவது சரத்தின் அதிகாரங்களுக்கு அமைய, பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அறிவிப்பை…

நாங்கள் மரணத்துக்கு எப்போதும் அஞ்சியவர்கள் அல்ல ;ஹாபிஸ் நசீர் அஹமட்

நாங்கள் மரணத்துக்கு எப்போதும் அஞ்சியவர்கள் அல்ல. இறைவனுக்கு பயந்து தான் எங்களுடைய ஆட்சி இருக்குமே தவிர எந்தவொரு ஆட்சியாளர்களுக்கும் பயந்து முஸ்லிம்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்படும் போது…

நான் தன்னிச்சையாக நடந்து கொள்ளவில்லை ; கி.துரைராசசிங்கம்

“இலங்கைத் தமிழரசுக் கட்சியன் பொதுச் செயலாளராகி நான் தன்னிச்சையாக நடந்து கொண்டுள்ளேன் என எமது கடசித் தலைவர் தெரிவித்திருக்கின்றார். உண்மையாக நான் தன்னிச்சையாக நடந்திருந்தால். இந்த தேசியப்…

பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்திய மைத்திரியின் பதிவு

சிறிது காலம் பொறுமையாக இருந்தால் ஏதும் தருவார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை வெளியிட்டு உள்ளார். சிறிது காலம் அமைதியாக இருந்தால் விரும்பிய முடிவினை…

புதிய அரசின் கொள்கை வரும் வியாழக்கிழமை அறிவிக்கப்படும்

புதிய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையினை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோட்டதபய ராஜபக்ஷ அறிவிக்க உள்ளார். புதிய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையினை எதிர்வரும் வியாழக்கிழமை 9 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது…

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை அழித்த இருவர் : சந்திரிகா குமுறல்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியினை மகிந்த ராஜபக்சவும், மைத்திரிபால சிறிசேனவும் அழித்து விட்டனர் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்து உள்ளார். ஊடகங்களுக்கு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே…

வடக்கில் 10 மணிவரை வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அறிவுத்தல்!

வடக்கு மாகாணத்தில் உள்ள அத்தனை வர்த்த நிலையங்களையும் மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்காக இரவு பத்து மணிவரையில் திறந்து வைத்திருக்க முடியும் என்று வடமாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவித்துள்ளார்….

மாவை – சுமந்திரன் இடையில் சமரச பேச்சுவார்த்தை!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிற்குமிடையிலான சமரச பேச்சுவார்த்தை பல மணிநேரமாக தொடர்ந்து நீடித்து வருகிறது. யாழ் புறநகர்…