நாட்டின் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் வந்துள்ள விசேட அம்சங்கள்
நாட்டின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்கள் தெரிவாகிவிட்டனர். இந்த பாராளுமன்றத்தில் விசேட அம்சங்கள் பல பொதிந்துள்ளன. தந்தையர்கள் சிலர் புதல்வர்களுடன் பாராளுமன்ற அமர்வில் பங்கெடுக்கவுள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின்…
தேர்தலின் பின்னரான காலப்பகுதியில் வன்முறை இல்லை !
பொதுத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், தேர்தலின் பின்னரான காலப்பகுதியில் இன்று வரை எந்த வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை என தேர்தல்கள் விவகாரத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்…
புதிய அரசாங்கத்தின் பிரதமராக மகிந்த பதவியேற்றார்
புதிய அரசாங்கத்தின் பிரதமராக மகிந்த ராஜபக்ஷ இன்று களனி ரஜமகாவிகாரையில் காலை 9.34 மணிக்கு பதவியேற்றார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மகிந்த ராஜபக்ஷ 4வது…
நூற்றுக்கு 4.58 சதவீத வாக்குகள் இம்முறை நிராகரிக்கப்பட்ட வாக்குகள் ;காரணம் இதுதான் !
நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 7 இலட்சத்து 44 ஆயிரத்து 373 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது நூற்றுக்கு 4.58 சதவீதமாகக் காணப்பட்டாலும் கடந்த…
சிறிதேவி ரயிலுடன் மோதுண்டு யானை உயிரிழப்பு
யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த சிறிதேவி ரயிலுடன் மோதுண்டு யானை உயிரிழப்பு காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு பயணித்த சிறிதேவி ரயிலுடன் மோதி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த விபத்து இன்று…
நடந்து முடிந்த தேர்தலில், சுவாரசியமான 10 சம்பவங்கள்
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் விருப்பு வாக்களிப்பு முறை முடிவுகளின் அடிப்படையில் 05 சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதன்படி ஆகக்கூடுதலான விருப்பு வாக்குகளைபொதுஜன பெரமுன சார்பில் (527,364)குருநாகல் மாவட்டத்தில்…
33 வருடங்களுக்குப் பின்னர் புத்தளத்தில் இருந்து இருவர் தெரிவு !
நடந்து முடிந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் 33 வருடங்களுக்குப் பின்னர் புத்தளம் தேர்தல் தொகுதியிலிருந்து இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 1989 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புத்தளம்…
மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு சர்வதேச ஊடகங்கள் பாராட்டு!
பொதுத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிடைத்த வெற்றியை சர்வதேச ஊடகங்கள் பாராட்டி எழுதியுள்ளன. சில ஊடகங்கள் இந்த வெற்றியை ராஜபக்ஷவின் சுனாமி என வர்ணித்துள்ளன. இது…
மஹிந்த ராஜபக்ஷ நாளை பதவிப் பிரமாணம்!
ஒன்பதாவது பாராளுமன்றின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நாளை (09) பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார். களனி ரஜமஹா விகாரையில் நாளை (09) முற்பகல் 9.00 மணிக்கு…
14 ஆம் திகதிக்கு முன்பாக தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு
பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனைத்து கட்சியினரதும் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்களை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்பாக சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்தல்கள்…
