மலையக இளைஞர்களுக்கும் சஜித் பிரேமதாசவுக்குமிடையிலான சந்திப்பு
மலையக இளைஞர்களுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையிலான சந்திப்பு இன்று முற்பகல் 11 மணிக்கு, ஹட்டன் டி.கே. டபிள்யூ மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தொழிலாளர் தேசிய…
சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவடிக்கை இராணுவத்தினரிடம்!!
சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினரிடம் வழங்குவது அரசாங்கம் கவனம் செலுத்திவருகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த வருடம் முதல் இந்த நடவடிக்கையை இராணுவத்தினரிடம் ஒப்படைப்பது குறித்து…
பொதுமக்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறித்தல்!
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தை மையமாகக் கொண்டு நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முடிந்தவரை அனைத்தும் செயற்பாடுகளையும் மேற்கொள்ள தற்போது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது….
வன்னியில் இராணுவ ஆட்சி ஏற்படாமல் தடுப்பது மக்கள் பொறுப்பு; ப.சத்தியலிங்கம்
வன்னி தேர்தல் மாவட்டத்தில் எதிர்காலத்தில் மறைமுக இராணுவ ஆட்சி ஏற்படும் அபாயம் உள்ளது. இம்முறை ஆளும் பொதுஜன முன்னணி சார்பில் ஒரு ஓய்வுபெற்ற உயர் இராணுவ அதிகாரி…
தங்காலை பகுதியில் கொரோனா பரவும் அபாயம் !
கொரோனா வைரஸ் தங்காலை பகுதியில் பரவும் அபாயம் இருப்பதாக தங்காலை சுகா தார வைத்தியர் அதிகாரி ஜகத் கஜதீர தெரிவித்தார். தங்காலை – பட்டியபொல பகுதியைச் சேர்ந்த…
தமிழர்களின் தேசிய விடுதலை போராட்டத்தை சிதைக்க அரசு செயற்படுகிறது ; சி.சிறீதரன்
தமிழர்களின் தேசிய விடுதலை போராட்டத்தை சிதைக்கும் வகையிலேதான் இந்த அரசு செயற்படுகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார் நேற்றைய தினம்…
நாடாளுமன்ற உறுப்பினர்களை கலாய்த்த ரணில் விக்கிரமசிங்க
முன்னைய நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களையும் நாடாளுமன்ற வாவியில் தூக்கியெறிந்திருந்தால் அந்த வாவி அசுத்தமடைந்திருக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பியகம பகுதியில்…
ஐ.தே.கட்சி சுமத்தியுள்ள குற்றச்சாட்டை ஐக்கிய மக்கள் சக்தி மறுப்பு!!
ஐக்கிய மக்கள் சக்தி பதிவு செய்யப்பட்டபோது ஆவணங்கள் மாற்றியமைக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி சுமத்தியுள்ள குற்றச்சாட்டை ஐக்கிய மக்கள் சக்தி மறுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்…
வெளிநாட்டில் இருந்து வந்த சடலங்கள் :விமானநிலையத்தில் குழப்பம்
வெளிநாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு சடலங்களில் ஒன்று மாறி தகனம் செய்யப்பட்ட சம்பவம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. கடந்த ஞாயிறுகிழமை குவைத் நாட்டில் இருந்து சீல்…
கூட்டமைப்பு அதன் கொள்கை விலகாமல் இருந்திருந்தால் நான் வீட்டுக்கு சென்றிருப்பேன் !
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் கொள்கைகளில் இருந்து விலகாமல் இருந்திருந்தால் முதலமைச்சர் பதவிக்காலம் முடிந்ததும் நான் நிம்மதியாக வீடு சேர்ந்து என் ஓய்வு வாழ்க்கையைத் தொடர்ந்திருப்பேன்” இவ்வாறு…
