வீடியோ கேம் விளையாடிய இளைஞன் நரம்பு வெடித்து மரணம்
தொலைபேசியில் ஐந்து மணி நேரத்துக்கு மேல் வீடியோ கேம் விளையாடிய ஒருவர், மூளை நரம்பு வெடித்து உயிரிழந்த சம்பவம் கொழும்பில் பதிவாகியுள்ளது. கொழும்பு- கிரான்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த…
ஆயுதம் கொண்டுவந்த வழக்கில் 8 விடுதலைப்புலி உறுப்பினர்கள் விடுதலை
2003ஆம் ஆண்டு மட்டக்களப்பில் ஆயுதங்கள் கொண்டுசென்றதாக சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் அந்த வழக்கில் இருந்து விடுதலைசெய்யப்பட்டுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் தெரிவித்தார்….
பாடசாலை மாணவர்களுக்கான விசேட செய்தி
கொவிட்-19 காரணமாக மூன்று மாதங்களுக்கு பின்னர் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த 29 ஆம் திகதி முதல் பாடசாலைகளில்…
சுயநலத்திற்காக பிரிந்து நின்றால் நம் சமூகம் சீரழிந்து விடும் ; ஐ.எம்.றிஸ்வின்
முஸ்லிம் சமூகத்தின் இருப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு தேர்தலை நாம் எதிர் நோக்கியுள்ளோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மீராவோடை மேற்கு வட்டாரக்…
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் சற்று முன்னர் கைது
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துரை-ஹொரேத்துட்டுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டே இவர்…
கடனிற்காக மனைவியை விற்பனை செய்த கணவன்!
யாழ்ப்பாணத்தில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல், தனது மனைவியை விற்பனை செய்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் குறித்த ஆசாமியை தேடிப்பிடித்து ஊர்…
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு!
நாட்டில் தற்போது பல அத்தியாவசிய பொருட்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய…
உதயன் நாளிதழின் இன்றைய வெளியீட்டை இலவசமாக விநியோகித்தார் சுமந்திரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன், உதயன் நாளிதழின் இன்றைய வெளியீட்டை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு இலவசமாக விநியோகித்தார். இலங்கை…
விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக வழக்கு தொடர போவதாக ராஜித சேனாரத்ன சூளுரை
அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரிடம் 20 மில்லியன் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டதாக தனக்கு எதிராக குற்றம் சுமத்தியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக வழக்கு…
கல்வியமைச்சரின் பெயரை பயன்படுத்தி தொழில்பெற முயன்றவர் கைது
சட்டவிரோதமான முறையில் தொழில்பெற முயன்ற நபரொருவரை மேல் மாகாண காவற்துறை விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர் அமைச்சர் டலஸ் அலகப்பெரும என…
