ஒரு புதிய மாற்று அரசியல் தலைமை தேவை ; சிவசக்தி ஆனந்தன்
ஒரு புதிய மாற்று அரசியல் தலைமை தேவை என்பதை தமிழ் மக்கள் தற்போது உணர்ந்துள்ளார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று…
கொரோனா – மொத்த எண்ணிக்கை 2037 ஆக உயர்வு
இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளாரென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2037 ஆக அதிகரித்துள்ளது. பங்களாதேஷிலிருந்து…
ஆயிரம் ரூபாயை வைத்து அரசியல் நாடகம் நடத்தவேண்டிய தேவை இல்லை ; ஜீவன் தொண்டமான்
ஆயிரம் ரூபாயை வைத்து அரசியல் நாடகம் நடத்தவேண்டிய தேவை இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்குக் கிடையாது என அதன் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன், சௌமியமூர்த்தி தொண்டமானின்…
மட்டக்களப்பில் நீரில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு
நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் மரணமடைந்த சம்பவமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை – புளியடித் துறை எனும் இடத்திற்கு குடும்பத்தோடு…
வடக்கு, கிழக்கு தமிழர்களின் பூர்வீகம் -வாசுதேவ நாணயக்கார
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை எவராலும் மறுக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்கள்…
கூட்டமைப்பு 20 ஆசனங்களைப் பெறுவதற்கு ஜனநாயகப் போராளிகள் கட்சி முயற்சி
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை முழுமையாக ஆதரித்து வடக்கு கிழக்கிலே 20 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்காக அர்ப்பணிப்புடன்,…
கடன்களை மீண்டும் அறவிடத் தடை
கொரோனா அச்சத்தை தொடர்ந்து நாட்டில் உள்ள மக்களின் பொருளாதார நிலைமைகளை பாதுகாப்பதற்காக கடன்களை மீண்டும் பெறும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனை…
மட்டக்களப்பு – திருமலையில் விபத்து ; ஒருவர் பலி
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி சேறுவில பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் லொறி மோதியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று மாலை…
வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் இன்றுடன் நிறைவு
எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் இன்றுடன் நிறைவடையவுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. 18 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகள் ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில்,…
இலங்கையில் மஞ்சள் தூளுக்கு பாரிய தட்டுப்பாடு
இலங்கையில் உணவிற்காகவும் மத வழிபாடுகளுக்காகவும் பயன்படுத்தும் மஞ்சள் தூளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் மஞ்சள் தூள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டமையினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக…
