சங்கிலியை பறிக்க முயன்ற இளைஞன் மடக்கி பிடிப்பு
ஆரையம்பதியில், வீதியால் நடந்து சென்ற இரு பெண்களின் சங்கிலியைக் கொள்ளையிட முயன்ற இளைஞனை, கைதுசெய்துள்ளதாக,காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார். கைதுசெய்யப்பட்ட இளைஞனிடமிருந்து சம்பவத்துக்குப்…
யஸ்மின் சூக்காவிடம் 100 கோடி ரூபா நட்ட ஈடு கோரிக்கை
இலங்கை பிரதானி ஒருவர் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிடம் 100 கோடி ரூபா நட்ட ஈடு கோரியுள்ளார். தேசிய உளவுத் துறை…
இரண்டாம் கட்ட கொரோனா அச்சுறுத்தல்
இரண்டாம் கட்ட கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்தும், இலங்கை அரசாங்கம் இதுதொடர்பான எந்தவொரு வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை என ஐக்கிய தேசியக் கட்சித்…
கிழக்கில் தமிழர்களின் இருப்பினை இல்லாமல் செய்யவே சில கட்சிகள் முனைகின்றன ;இரா.சாணக்கியன்
கிழக்கு மக்களை காப்பாற்றப்போகின்றோமென கூறி அவர்களின் வாக்குகளை சிதறடித்து, கிழக்கில் தமிழர்களின் இருப்பினை இல்லாமல் செய்யவே சில கட்சிகள் முனைகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு…
முகக்கவசம் அணியாத 1,214 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!
பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 1,214 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொழும்பு உட்பட மேல் மாகாணத்திலேயே இவ்வாறு முகக் கவசம் அணியாமல் பயணித்தவர்களே கைது செய்யப்பட்டு 14…
பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன ;பெற்றோருக்கு முக்கிய அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மூன்றரை மாதங்களாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. எனினும் இன்றைய தினம் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகக் குழுவின்…
இ.தொ.கா. 5 வேட்பாளர்களை மாத்திரமே களமிறக்கியுள்ளது ; மருதபாண்டி ராமேஷ்வரன்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 5 வேட்பாளர்களை மாத்திரமே களமிறக்கியுள்ளது. ஆகவே போலி வேட்பாளர்களின் பிரசாரங்களை மக்கள் ஒருபோதும் நம்பக்கூடாதென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொருளாளர் மருதபாண்டி ராமேஷ்வரன்…
த.தே.ம.முன்னணியினருக்கு நேர்ந்த கதி!
வாக்கு கேட்டு வீடு விடாக பிரச்சாரம் செய்யச் செல்லும் த.தே.ம.முன்னணியினர் தமிழ் மக்களால் விரட்டப்பட்டும் சம்பவங்கள் பரவலாக யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் இடம்பெற்று வருகின்றன. வாக்கு கேட்டு வீட்டுக்கு…
கட்டம் கட்டமாக நாட்டுக்குள் வரும் இலங்கையர்கள்!
கொரோனா வைரஸின் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு கட்டம் கட்டமாக அழைத்து வரப்படுகின்றனர். அதற்கமைய தாயகம் திரும்ப முடியாது ஓமான் நாட்டில் சிக்கித் தவித்த…
ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டமைக்கான காரணம்!!
இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த இரண்டு மாதங்களாக பூச்சியமாக காணப்பட்டமையினாலேயே ஊரடங்கை தளர்த்துவதற்கு தீர்மானித்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும்…
