இலங்கையில் ஊடரங்கு சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதா இல்லையா?

இலங்கையில் ஊடரங்கு சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பாக சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமையவே தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஊடகமொன்றுக்கு…

பொதுத் தேர்தல் நடைபெறும் கால எல்லை ; ஆணைக்குழு இன்று ஆலோசனை

பொதுத் தேர்தல் நடைபெறும் கால எல்லை தொடர்பாக ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று மீண்டும் ஒன்றுகூடவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று  இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதன்போது, வாக்களிப்பதற்கான…

யாழ்.மாநகர சபையின் சட்ட ஆலோசகர் பதவி நீக்கம்

யாழ்.மாநகர சபையின் சட்ட ஆலோசகர், சபையின் எதிர்ப்பு காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாநகர சபையின் சட்ட ஆலோசகராக சட்டத்தரணி ஸ்ரனிஸ்லாஸ் செலஸ்ரின் கடமையாற்றி வந்தார். அவர்…

இடைநிறுத்தப்பட்ட நியமனங்கள் தொடர்பாக மகஜர் கையளிப்பு

தங்களது நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக வவுனியா மாவட்ட செயற்திட்ட உதவியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இடைநிறுத்தப்பட்ட தமது நியமனங்கள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபரிடம் நேற்று…

கிருலப்பனை பொல்ஹென்கொட இராணுவ முகாமின் சிப்பாய் தற்கொலை

கொழும்பு – கிருலப்பனை பொல்ஹென்கொட இராணுவ முகாமின் 22 வயதுடைய இராணுவச் சிப்பாய் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த தற்கொலைக்கான…

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட கடற்படையினரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட கடற்படையினரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 21 கடற்படையினர் புதிதாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ள நிலையில், மொத்தமாக இதுவரையில் 811 கடற்படையினர் கொரோனா தொற்றிலிருந்து…

மூத்த அறிவிப்பாளர் நடராஜசிவம் காலமானார்

இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவரான சின்னையா நடராஜசிவம் காலமானர். நேற்று இரவு 11.30 மணியளவில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் காலமாகியுள்ளார். தனது…

MCC இறுதி அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிப்பு

அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் நிறுவனத்தின் மானியம் குறித்து ஆராயும் மீளாய்வு குழுவின் இறுதி அறிக்கை பேராசிரியர் லலிதஶ்ரீ குணருவனின் தலைமையிலான குழுவினால் இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. அமெரிக்காவின்…

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு ;இன்று முடிவு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் பெருந்தோட்ட கைத்தொழில்…

கொரோனா கால தேர்தல் ;வர்த்தமானி இன்று வெளியீடு

பொதுத் தேர்தலுக்கான சுகாதார அறிவுறுத்தல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் சட்டமா அதிபரின் அங்கீகாரம் பெற்றதன் பின்னர், இன்று வெளியிடப்படுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நேற்று அறிவித்திருந்தார்….