கருணா அம்மானிடம் விசாரணை ; ஐ.நா அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிறுவர்களை வீரர்களாக அமர்த்தியமை தொடர்பாக கருணா அம்மானிடம் விசாரணை ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அறிவித்துள்ளது….

அனைத்து திரையரங்குகளையும் நாளை முதல் மீளத் திறப்பதற்கு தீர்மானம்!

நாட்டின் அனைத்து திரையரங்குகளும் நாளை திறக்கப்படவுள்ளதாக கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் சுமார் 105 நாட்களின் பின்னர் திறக்கப்படவுள்ளன. இந்த…

விமான பயண சேவைகளை மீள ஆரம்பிப்பது குறித்து சிக்கல்

விமான பயண சேவைகளை மீள ஆரம்பிப்பது குறித்து இதுவரையில் இறுதித்தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரிய ஆராச்சி…

யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயருடன் முன்னணி சந்திப்பு

யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அவர்களுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில்…

வியாபாரத் துறைகளில் அரசாங்கம் தேவையற்ற வகையில் தலையிடுவது முன்னேற்றத்திற்கு தடை ; ஜனாதிபதி

சிறியளவிலான வியாபாரத் துறைகளில் அரசாங்கம் தேவையற்ற வகையில் தலையிடுவது முன்னேற்றத்திற்கு தடையாக அமையக் கூடும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். அரசாங்கம் செய்ய வேண்டியது வசதிகளை…

இராணுவ தலைமையகத்தில் புதிய எரிபொருள் நிரப்பும் நிலையம் திறப்பு

ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் புதிய எரிபொருள் நிரப்பும் நிலையம் நேற்று காலை திறந்து வைக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கொவிட் தலைவரும்,…

பெருந்தோட்டக் கம்பனிகளின் உரிமையாளர்களுக்கு பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து சாதகமாக சிந்தித்து அடுத்த சில வாரங்களில் தமது சிபாரிசுகளை முன்வைக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பெருந்தோட்டக் கம்பனிகளின் உரிமையாளர்களுக்கு கோரிக்கை…

பொதுப் போக்குவரத்துக்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பில் திடீர் சோதனை

சுகாதார அமைச்சால் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த கடந்த 22ஆம் திகதி தொடக்கம் தேசிய ரீதியிலான கொரோனா விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இதன் ஓர்…

அரசியலமைப்பில் திருத்தம் ; மூன்றிலிரண்டு கோருவது அதற்கே !!

பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்கி நாட்டுக்கு பொருத்தமான முறையில் அரசமைப்பு திருத்தத்தை உருவாக்கவே புதிய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கோருகின்றோம்….

ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுப்படுத்தியது நவீன் திஸாநாயக்க ; இராதாகிருஷ்ணன்

ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுப்படுத்தியது நவீன் திஸாநாயக்கதான் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்….