அரசை பாதுகாக்கவே கருணா படை அழிப்பு பற்றி பேசினார் ;ரணில்

மூவாயிரம் படையினரைக் கொன்று குவித்ததாக கருணா அம்மான் கூறிய கருத்தானது அரசை பாதுகாக்கவே என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல்…

எனது கருத்தை பூதாகாரமாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை! – கருணா

தேர்தல் பிரசாரத்திற்காக நான் தெரிவித்த கருத்துக்களை  பூதாகாரமாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை என கருணா அம்மான் எனப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அண்மையில் தெரிவித்திருந்த…

கடற் படையினரை அழைத்து வரும் நடவடிக்கை நிறுத்தம்

வெளிநாட்டு கடற் படையினரை உள்நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கையினை தற்காலிகமாக நிறுத்தி, வெளிநாடுகளில் உள்ள இலங்கை கடற் படையினரை அழைத்து வரும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதியின் மேலதிக…

உரிமைக்காகப் போராடும் சூழல் உருவாகிறது – சிவமோகன்

ஈழத் தமிழர்கள் தமது உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஒரு தகுந்த சூழல் உருவாகிக் கொண்டிருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார். அத்துடன், வன்னியில்…

புலிகள் இயக்கத்திலிருந்து கருணாவை பிரித்தெடுத்தோம் ; ரணில்

2001ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் போது விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணாவை பிரித்தெடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய…

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் ; சுரேஷ் பிரேமச்சந்திரன்

விடுதலைப் புலிகளின் தளபதிகளை பாதுகாத்து அவர்களுக்காக வக்காளத்து வாங்கும் அரசு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இராணுவத்துக்கு பொது மன்னிப்பளித்த அரசு 15 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடும்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றும்

“நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையிலுள்ள அவரது இல்லத்தில்…

முன்னணி வேட்பாளர் கட்சி தாவினார்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் வரதன் லக்ஸ்மன் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டார். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில்…

இலங்கையில் ஊடரங்கு சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதா இல்லையா?

இலங்கையில் ஊடரங்கு சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பாக சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமையவே தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஊடகமொன்றுக்கு…

பொதுத் தேர்தல் நடைபெறும் கால எல்லை ; ஆணைக்குழு இன்று ஆலோசனை

பொதுத் தேர்தல் நடைபெறும் கால எல்லை தொடர்பாக ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று மீண்டும் ஒன்றுகூடவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று  இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதன்போது, வாக்களிப்பதற்கான…