லசந்தவின் மகள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு கடிதம்

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக சி.ஐ.டி.யின் புதிய இயக்குநருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் உள்ளதாக லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவரைக்…

290 பேர் டுபாயிலிருந்து நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக டுபாய் நாட்டில் சிக்கித் தவித்த 290 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் இன்று…

நாடாளுமன்ற தேர்தலில் சுகாதார பாதுகாப்பிற்கு முன்னுரிமை!!

சுகாதார பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி தேர்தல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பு தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்குமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்தார். ஜனாதிபதி அலுவலகத்தின்…

ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்க முடியாது ; -மைத்திரிபால சிறிசேன

ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பை தான் ஏற்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பி.பி.சி.யின் சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலின்போது, ஈஸ்டர் தாக்குதல் குறித்து…

பாலிதவை பார்க்கச்சென்ற ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பகல் நாரஹேண்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். இருதய சத்திரசிகிச்சையை எதிர்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற…

முதல் தடவையாக நீருக்கு அடியில்அருங்காட்சியகம்

இலங்கையில் முதல் தடவையாக நீருக்கு அடியில்அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் காலி கடலில் இந்த நீருக்கு அடியிலான நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதனை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல்…

வாகன சாரதிகள் மற்றும் மாணவர்களுக்கான விசேட செய்தி

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் என கல்வி மற்றும் போக்குவரத்து அமைச்சுக்கள் அறிவுறுத்தியுள்ளன. ஜூன் மாதம் 6 ஆம் திகதி…

அதிக விலையில் கோழி விற்பனை ; எதிராக நடவடிக்கை

உச்சபட்ச சில்லறை விலைக்கு அதிகமாக கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடைகளில் தேடுதல் நடவடிக்கையை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை முன்னெடுத்துள்ளது. அதிக விலைக்கு கோழி இறைச்சியை…

மாமனாரின் முச்சக்கரவண்டிக்கு தீ வைத்த மருமகன்

குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவியின் தந்தைக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியைத் தீ வைத்துக்கொளுத்திய மருமகனை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு…

தொண்டமானின் மறைவை அடுத்து கட்சிக்குள் கடும் மோதல்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் பொதுச்செயலாளர் பதவியை வகித்த அனுஷியா சிவராஜா, பிரதி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இடைக்கால…