பாடசாலைகளுக்கு செப்டம்பரில் மீண்டும் ஒரு மாத விடுமுறை!!

பாடசாலைகளுக்கு ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் வழங்கப்படும் விடுமுறை செப்டம்பர் மாதம் வழங்கப்படவுள்ளது. கல்வி அமைச்சு அண்மையில் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஜீலை…

கம்பாஹா,யாழ்ப்பாண மாவட்டங்களுக்கு நீளமான வாக்குச் சீட்டு

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நீளமான வாக்குச் சீட்டு 23 அங்குலம் கொண்டதாகவும் மற்றும் பரந்த வாக்கு சீட்டு 9 அங்குலம் கொண்டதாகவும் அச்சிடப்பட்டுள்ளது. கம்பாஹா மற்றும்…

2ஆம் தவணைப் பரீட்சை தொடர்பில் வெளியாகிய தகவல்!!

இலங்கையில் எதிர்வரும் ஜூலை மாதம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுகின்றது. இருந்த போதிலும் 2ஆம் தவணைப் பரீட்சைகளுக்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளக்கூடாது என்று கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. பாடசாலைகளை மீள…

அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் ஐந்து நட்சத்திர விடுதிகளில் விடுமுறையைக் கழிப்பதற்கு வாய்ப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களுக்கு சிகிச்சையளித்த அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் ஐந்து நட்சத்திர விடுதிகளில் விடுமுறையைக் கழிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி…

கறுப்பினத்தவரின் கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; 30 பொலிஸாரை தனிமைப்படுத்த நடவடிக்கை!!

அமெரிக்க கறுப்பினத்தவரின் கொலைக்கு எதிராக கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைத்த பொலிஸாரை தனிமைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 30 பொலிஸார் தனிமைப்படுத்தல்…

பாரியதாக்குதலுக்கு இரகசிய திட்டம்-வெளியாகிய சாட்சி

மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்துடன் தொடர்புபட்ட கும்பல், 2020 இல் இலங்கையில் இரத்தக் களரியை ஏற்படுத்த இரகசியமாக திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது…

போதை பொருள் பைகளை விழுங்கியவர் பலி !

போதை பொருள் அடைக்கப்பட்டபைகளை விழுங்கிய 40 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 13 பைகளை அவர் இவ்வாறு விழுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…

வழிபாட்டுத் தலங்களுக்கான விதிமுறைகள் வெளியீடு

வணக்கத்தலங்களில் பின்பற்றப்படவேண்டிய கொரோனா தடுப்பு சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. மேற்படி விதிமுறைகளை கடைப்பிடித்து நாளை முதல் வணக்கத்தலங்களில் சமய அனுட்டானங்களை கடைப்பிடிக்க…

சிங்கள பௌத்த மக்களுக்கு தாம் தான் ஆட்சி செய்ய வேண்டும் என விஷம் ஏற்றப்பட்டிருக்கின்றது ; ஜே.வி.பி

நாட்டில் 65 வீதம் சிங்கள பௌத்த மக்களுக்கு தாம் தான் ஆட்சி செய்ய வேண்டும் என ஒரு புறம் விஷம் ஏற்றப்பட்டிருக்கின்றது; மறுபுறம் தமிழர்களை தமிழ் கட்சிகள்…

சீனாவில் இருந்து வந்த கொள்கலன் பெட்டிக்குள் அரிய வகை விலங்கு

சீனாவில் இருந்து இலங்கை கொண்டு வரப்பட்ட கொள்கலன் பெட்டி ஒன்றில் இருந்த உடும்பை போன்ற விலங்கொன்றை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளனர். ஏக்கல பிரதேசத்தில்…