விடத்தல் தீவு மேற்கு மீனவர் கூட்டுறவுச் சங்கம் கடற்தொழில் அமைச்சருக்கு மகஜர்
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு கிராமத்தில் கரையோரப் பகுதிகளில் உள்ள அரச காணிகளை பிரதேசச் செயலாளர் தனியார் நபர்களுக்கு வழங்கி குறித்த இடங்களில்…
பேரூந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டு மன்னார் நகர சபையிடம் கையளிப்பு
மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இன்று ஞாயிற்றக்கிழமை (7) மதியம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நகர…
சிறைக்கு அனுப்ப வேண்டியவர்களை ஆட்சியில் அமர்த்திவிட்டார்கள் மக்கள்
“தற்போது நாட்டின் சிவில் சட்டத்தை மீறிச் செயற்படும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் , பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் ஏற்கனவே செய்த குற்றங்களுக்காகச் சிறையில் இருக்க வேண்டியவர்கள். அப்படிப்பட்டவர்களைத்தான்…
இனவாதம், மதவாதத்தால் நாட்டை நாசமாக்கியுள்ளனர் ராஜபக்சவினர் – கொதித்தெழுகின்றார் ரணில்
“நல்லாட்சியில் இந்த நாடு இன நல்லிணக்கத்துக்கும் மத நல்லிணக்கத்துக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தது. ஆனால், தற்போது ராஜபக்சக்களின் ஆட்சியில் இந்த நாடு இனவாதத்தாலும் மதவாதத்தாலும் சீரழிந்துள்ளது. தேர்தல்…
இரு கட்டங்களாகப் பொதுத்தேர்தல்! – தேர்தல் ஆணைக்குழு தீவிர ஆலோசனை
பொதுத்தேர்தலை இரு கட்டங்களாக நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றது. பொதுத் தேர்தலை எதிர்வரும் ஓகஸ்ட் மாத முற்பகுதியில் நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு உத்தேசித்துள்ளபோதும்,…
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் தேர்தலில் வாக்களிக்க வழியேற்படுத்த வேண்டும் – பெப்ரல்
கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களும் மருத்துவமனைகளில் கிகிச்சை பெறுபவர்களும் தேர்தலில் வாக்களிப்பதற்கான பொறிமுறையொன்றை ஏற்படுத்தவேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக…
முஸ்லிம்களை பகடைக்காய்களாக்க வேண்டாம் – அஷாத் அலி
தனது சுயநலத்துக்காகவும் எதிர்கால அரசியலில் இருப்பை நிலைப்படுத்துவதற்காகவும் அப்பாவி முஸ்லிம் மக்களை தவறாக, முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா வழிநடத்தப்பார்க்கிறார் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும்…
பெரியகாடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 4 கடற்படை வீரருக்கு கொரோனா
வவுனியா- பெரியகாடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 4 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் சிலருக்கு…
மினுவாங்கொடையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
மினுவாங்கொடையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் கல்கிஸ்ஸ – சொய்சபுர பகுதியில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உயிரிழந்துள்ளார். குறித்த…
இறை வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் பேராயர் கோரிக்கை
இறை வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்குமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா காரணமாக முடக்கப்பட்டிருந்த இலங்கை தற்போது வழமைக்கு திரும்பி…
