இன்று முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு!

தபால் கட்டணத்தை 70 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் புதிய கட்டணங்கள் இன்று (09) முதல் அமுலுக்கு வரும் எனவும் தபால் திணைக்களம்…

தோட்ட தொழிலாளர்களின் நாள் சம்பளமாக 1,750 ரூபா!

பொகவந்தலாவை, பெருந்தோட்ட கம்பனிக்குற்பட்ட ஒஸ்போன் குரூப் காசல்ரி தோட்ட தொழிலாளர்களின் நாள் சம்பளமாக 1,750 ரூபா என்ற அடிப்படையில் ஜனவரி மாதத்திற்கான பெறப்பட்டுள்ளதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்….

தனியாருக்கு சொந்தமான காணியில் இருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு!

யாழ். போதனா வைத்தியசாலையின் பின் புறமாக உள்ள பொன்னம்பலம் வீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணிக்குள் இருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த காணியினை நேற்றைய…

ஆசிரியர் சேவை வர்த்தமானியில் புறக்கணிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணம்!

அரசாங்கத்தினால் ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் முற்றாக புறக்கணிக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றையதினம் (08) மட்டு….

ஐந்தாவது நாளாகவும் தொடரும் கரைவலை மீனவர்களின் போராட்டம்!

முல்லைத்தீவு மற்றும் கொக்கிளாய் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த கரைவலை மீனவர்களால் கடந்த 5ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும்…

இன்றைய வானிலை அறிக்கை!

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய…

மின்சாரம் தாக்கி தாயும் மகளும் பலி!

கலகா, நவனெலிய கிரிபோகஹின்ன பகுதியில் மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 46 வயதுடைய தாயும் 13 வயதுடைய மக்களுமே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார்…

நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்தது!

2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 300,000 ஐக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது….

பெற்றோரை இழந்த சிறுவர்களைப் பராமரிப்பதற்கு விசேட வேலைத்திட்டம்!

‘டித்வா்’ காரணமாகத் தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்த 103 சிறுவர்கள் இருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். பதுளை…

தரம் 9 வரை கல்வி மறுசீரமைக்கப்பட திட்டம்- நலிந்த ஜயதிஸ்ஸ!

ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை…