சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ள கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை!

78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ள 49 கைதிகளுக்கு ஜனாதிபதி விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 34ஆவது பிரிவின் பிரகாரம்…

78ஆவது தேசிய சுதந்திர தினம்- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் வாழ்த்து செய்தி!

78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், “சுதந்திரத்தைக்கூட விலைபேசி…

பொருளாதார ரீதியாக வலுவான புதிய இலங்கையை நாம் கட்டியெழுப்ப வேண்டும்- ஜனாதிபதி!

பொருளாதார ரீதியாக வலுவான புதிய இலங்கையை நாம் கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தற்போது நடைபெற்று வரும்…

78ஆவது தேசிய சுதந்திர தினம்- எதிர்க்கட்சித் தலைவரின் வாழ்த்து செய்தி!

78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், 1948 பெப்ரவரி 4ஆம் திகதி நாம்…

78ஆவது தேசிய சுதந்திர தினத்தில் 9158 சிப்பாய்களுக்கு தரநிலை உயர்வு!

78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தொண்டர் படைகளின் 9158 சிப்பாய்களுக்கு அடுத்த நிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. சிப்பாய்கள் பிரிவில், அதிகாரவாணையற்ற…

78ஆவது தேசிய சுதந்திர தினம்- பிரதமரின் வாழ்த்து செய்தி!

78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், 78ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு…

78ஆவது தேசிய சுதந்திர தினம்- ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி!

78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், பல சவால்களுக்கு மத்தியில் பொருளாதார ஸ்திரத்தன்மையை…

78ஆவது தேசிய சுதந்திர தினம் இன்று!

78வது தேசிய சுதந்திர தின விழா சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று (04) நடைபெறுகின்றது. “இலங்கையை கட்டியெழுப்புவோம்” என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்…

கடந்த அரசாங்கங்களை விட தற்போதைய அரசாங்கத்தில் ஊழல் அதிகமாக உள்ளது- அர்ச்சுனா எம்.பி!

கடந்த அரசாங்கங்களை விட தற்போதைய அரசாங்கத்தில் ஊழல் அதிகமாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர்…