வட மாகாண ஆளுநர் மற்றும் பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதிக்கும் இடையில் கலந்துரையாடல்!
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா அவர்களுக்கும் இடையில் இன்றையதினம் (03) விசேட சந்திப்பு…
புதிய கணக்காய்வாளர் நாயகமாக எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை நியமிப்பதற்கு அனுமதி!
புதிய கணக்காய்வாளர் நாயகமாக, சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை நியமிப்பதற்கு இன்று (03) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று கூடிய அரசியலமைப்பு சபையிலேயே இதற்கான…
சிங்கப்பூரில் இருந்து பெற்றோலை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!
சிங்கப்பூரின் M/s.EpdesaPte.Ltd.நிறுவனத்திற்கு 92 ரக பெற்றோல் அடங்கிய 05 கப்பல் தொகுதிகளைக் கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவதற்காக எரிசக்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்…
6ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பாடத்தொகுதி நீக்கப்படவில்லை- ஹரிணி அமரசூரிய!
6ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பாடத்தொகுதி நீக்கப்படவில்லை எனவும், அதனை 2027ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த முன்மொழிந்துள்ளோம் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின்…
உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்!
தமது பிரச்சினைக்கான தீர்வை பெறும் நோக்கில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழு இன்றையதினம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடினர். இடம்பெற்ற கலந்துரையாடலைத்…
மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய தரப்பினரிடமிருந்து நஷ்டஈடு அறவீடு!
2025ஆம் ஆண்டு இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் ஊடாக, மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய தரப்பினரிடமிருந்து 90 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான…
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழு ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!
தமது பிரச்சினைக்கான தீர்வை பெறும் நோக்கில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழு இன்றையதினம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்துள்ளனர். ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் இடம்பெற்றாலும்…
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்- தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி!
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலங்கொடை கஸ்ஸப தேரோ மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த…
இலங்கையின் சுதந்திர தினத்தை ‘கரிநாளாக’ அனுஷ்டிக்க பல்கலைக்கழக மாணவர்கள் வேண்டுகோள்- சிறிதரன் எம்.பி ஆதரவு!
இலங்கையின் சுதந்திர தினத்தை ‘கரிநாளாக’ அனுஷ்டிக்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம்…
இலங்கை மின்சார சபையை கலைப்பது குறித்து தீர்மானம்!
இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த மாத இறுதிக்குள் இலங்கை மின்சார சபையை கலைப்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாகத்…
