24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 611 புதிய நோயாளிகள்

உலகளவில் நான்காவது அதிக பாதிப்புக்கள் ஏற்பட்ட நாடான ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 611 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் மொத்த…

பொலிவியா சுகாதார அமைச்சருக்கு கொரோனா !!

பொலிவியா சுகாதார அமைச்சர் ஈடி ரோகாவுக்கு (Eidy Roca) கொரோனா வைரஸ்  தொற்று இருப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில், கடந்த நான்கு நாட்களில் பாதிக்கப்படும் மூன்றாவது உறுப்பினர்…

ஜப்பானில் கனமழை ; 44பேர் பலி

ஜப்பானில் அதிக கனமழை காரணமாக, வார இறுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், குறைந்தது 44பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதால் தென்மேற்கில் 40,000க்கும் மேற்பட்ட…

சீனாவில் பன்றிகள் மூலம் பரவும் புதிய காய்ச்சல்

சீனாவில் இன்னொரு விதமான காய்ச்சல் பரவி வருகிறது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி வருகிறது. ஆனால், எந்த நேரத்திலும் இது மனிதர்களைத் தாக்கலாம்…

சுலைமானி படுகொலை: டிரம்ப்புக்கு ஈரான் பிடியாணை!!

ஈரான் ராணுவ தளபதி சுலைமானி படுகொலை தொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட 30 பேரை கைது செய்ய, ஈரான் அதிரடியாக பிடியாணை பிறப்பித்துள்ளது. ஈரான் நாட்டின்…

ஆப்கனில் நடந்த ராக்கெட் தாக்குதலில் 23 பேர் பலி

ஆப்கன் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடந்த ராக்கெட் மற்றும் சிறு பீரங்கிக் குண்டு தாக்குதலில் குழந்தைகள் உட்பட 23 பேர் பலியானார்கள் அம்மாகாணத்தின் சாங்கின் மாவட்டத்தில் உள்ள ஒரு…

கடத்தப்பட்ட அரிய பொக்கிஷங்கள் நைஜீரியாவில் ஏலம்!?

நைஜீரியாவில் நடந்த ஓர் ஏலம் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. ‘ஹாட்ஸ் ஆப் ஆப்பிரிக்கா போஸ்னியா அண்ட் நார்த் அமெரிக்கா’ என்ற ஒரு நிறுவனம் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்…

20 ஆயிரம் பேரை பணியமர்த்த உள்ள அமேசான்!

உலகளாவிய வாடிக்கையாளர்களின் சேவைக்காக இந்தியாவில் 20 ஆயிரம் பேரை பணியமர்த்த உள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த அமேசான் நிறுவனம் இந்தியா உட்பட உலகின் பல்வேறு…

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் எம்..எஸ்.தோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டார். மும்பை பாந்ரா பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கில்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு கொரோனா

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுஃப் ரசா கிலானிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 67 வயதான யூசுஃப் ரசா கிலானி ஊழல் வழக்கு விசாரணைக்காக சென்றுவந்த பிறகு கொரோனா…