தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் பட்டியல் தயாரிக்க முடிவு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உறுப்பு நாடுகளில் தடை செய்யப்பட்ட தீவிரவாத, பிரிவினைவாத அமைப்புகளின் ஒருங்கிணைந்த பட்டியலை தயாரிக்க, மாநாட்டில் கூட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா, சீனா,…

1.6 கோடி குழந்தைகள் பாக்கிஸ்தானில் பாதிப்பு

பாகிஸ்தானில் வெள்ளத்தால் 1.6 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 30 லட்சம் குழந்தைகள் உயிர் காக்கும் அவசர உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர்’ என, ‘யுனிசெப்’ தெரிவித்துள்ளது….

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 61.65 கோடியை தாண்டியது.!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 59.58 கோடியை தாண்டியது. சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது…

லண்டனில் இலங்கைப் பெண்ணுக்கு கிடைத்த முதலிடம்

பிரித்தானியாவில் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வரிசையில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 56 வயதான தமிழ் பெண் வனேசா நந்தகுமாரன் முதலிடம்…

19ம் திகதியை தேசிய விடுமுறை நாளாக அறிவித்த கனடா

இங்கிலாந்தின் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் அவர்களின் மரண இறுதிச் சடங்கு எதிர்வரும் 19ம் திகதி நடைபெறவுள்ளது. இதனால் செப்ரெம்பர் 19ம் திகதியை தேசிய விடுமுறை நாளாகவும், அந்த…

மகாராணியின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தும் ஆயிரக்கணக்கான மக்கள்

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் புனித ஜிலேஸ் (St. Giles) தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. மகாராணியின் பூதவுடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் தமது அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.தேவாலயத்தில் இடம்பெறும்…

எலிசபெத் மகாராணியின் பூதவுடல் மீது வானிலிருந்து விழுந்த ஒளிக்கதிர்..!

பிரித்தானிய மகாராணியார் மறைந்த அன்று பக்கிங்காம் அரண்மனைக்கு மேலாக, வானில் இரட்டை வானவில் உருவாகிய விடயம் மக்களை நெகிழவைத்தது. இந்நிலையில், மீண்டும் ராஜகுடும்ப ரசிகர்களை நெகிழச் செய்யும்…

மகாராணியின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தும் ஆயிரக்கணக்கான மக்கள்

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் புனித ஜிலேஸ் (St. Giles) தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. மகாராணியின் பூதவுடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் தமது அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர். தேவாலயத்தில்…

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி நியுசிலாந்தில் அரச விடுமுறை தினம் அறிவிப்பு!

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவினையொட்டி நியுசிலாந்து அரசாங்கம் எதிர்வரும் 26 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. நியுசிலாந்து பிரதமர் Jacinda Ardern விடுத்துள்ள அறிக்கையில்…

மணல் சிற்பங்களால் மகாராணிக்கு அஞ்சலி

பிரித்தானியாவின் அரியணையை நீண்ட காலமாக அலங்கரித்த மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது 96ஆவது வயதில் காலமாகியதைத் தொடர்ந்து, இந்திய மணல் சிற்பக் கலைஞர்கள், மகாராணியின் பிரம்மாண்ட மணல்…