ஈராக் நாடாளுமன்றத்தை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்
ஈராக் – பாக்தாத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை மீறி, அந்நாட்டின் நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை…
டென்மார்க்கில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி
டென்மார்க்கில் உள்ள வணிக வளாகத்தில் திடீரென மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த 3 பேர்…
கப்பலில் இருந்து கடலில் விழுந்த மூன்று பேர் மீட்பு
சீனாவில் புயலில் சிக்கி சேதம் அடைந்த கப்பலில் இருந்து கடலில் விழுந்த மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 27 பேரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.நம் அண்டை…
பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்து 19 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில், மலைப் பாதையில் சென்ற பஸ்,டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில், 19 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 11 பேர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.நம் அண்டை நாடான…
ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 51 பேர் இலங்கையில் கைது!
இலங்கையில் இருந்து மீன்பிடி படகு வாயிலாக, ஆஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக தப்பிச் செல்ல முயன்ற 51 பேரை, இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். நம் அண்டை…
அர்ஜென்டினாவில் நெருக்கடி; நிதி அமைச்சர் ராஜினாமா
அர்ஜென்டினாவில், டாலருக்கு நிகரான அந்நாட்டின் கரன்சியான, ‘பெசோ’வின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்ததை அடுத்து, அந்நாட்டு நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தென் அமெரிக்க நாடான…
உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 55.40 கோடியை தாண்டியது.!
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 52.87 கோடியை தாண்டியது. சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது…
விவசாயிகளுக்கு வழங்கும் மானியத்தை எதிர்த்து அமெரிக்க எம்.பி.,க்கள் பைடனுக்கு கடிதம்
விவசாயிகளுக்கு இந்தியா அதிக மானியம் அளிப்பதை தடுத்து நிறுத்த, உலக வர்த்தக அமைப்பில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, எம்.பி.,க்கள் கடிதம் எழுதியுள்ளனர்….
மூன்றரை இலட்சம் சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயம்
சோமாலியாவில் 5 வயதுக்கும் குறைந்த 1.5 மில்லியன் சிறார்களுக்கு மந்தபோசனை நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…
சீனாவில் கொரோனா தீவிரம்: குடியிருப்பு பகுதிகளுக்கு ‘சீல்’
சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால் குடியிருப்பு பகுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. சீனாவில் 2019ல் கொரோனா வைரஸ் முதலில் தோன்றி, பின் உலகம் முழுதும் பரவியது. இரண்டு…
