தொடர்ந்து சீனாவின் வலையில் சிக்கியது நேபாளம்
அண்டை நாடான நேபாளத்துக்கு ரூ.1,500 கோடி கடன் உதவி வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது. சீனாவுக்கு பயணம் சென்றுள்ள நேபாள வெளியுறவு அமைச்சர் நாராயண் கட்கா, குயிங்டோ நகரில்…
சீனாவில் லங்யா என்ற புதிய வைரஸ்
சீனாவில் லங்யா என்ற புதிய வகை வைரஸ் பரவி, 35 பேரை தாக்கியுள்ளது. கொரோனா உள்ளிட்ட வைரஸ்கள் சீனாவில் இருந்துதான் பெரும்பாலும் உருவாகி பரவுகின்றன. இந்நிலையில், இந்த…
கடும் காய்ச்சலால் கிம் ஜோங் உன் அவதி
கோவிட்டிற்கு எதிரான போரை வெற்றிகரமாக எதிர்கொண்டுவிட்டோம் என வடகொரியா அறிவித்துள்ளது. அதே நேரம் அந்நாட்டு அதிபர் கிம்ஜோங் உன் கடுமையாக காய்ச்சலால் அவதியுற்றுவருவதாகவும் அவரது சகோதரி தெரிவித்துள்ளார்….
இந்திய தீர்மானத்துக்கு சீனா முட்டுக்கட்டை
பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார். மும்பை தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டவன். இவனின் சகோதரன் அப்துல் ரவுப் அசார்,…
நீல வில்லை விருது நவ்ரோஜியின் லண்டன் வீட்டுக்கு சிறப்பு கவுரவம்
இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய தாதாபாய் நவ்ரோஜி லண்டனில் வசித்த வீட்டிற்கு புளூ பிளேக் அங்கீகாரம் வழங்கப்பட்டு நினைவு இல்லமாகிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு…
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள ஃபைசாபாத் எனும் பகுதியில் நேற்று நள்ளிரவு சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 4.9 ரிச்டரில் ஆக பதிவாகி உள்ளதாக…
குரங்கு அம்மை தீவிரம்!
குரங்கு அம்மை தொற்றானது உலகின் 75 நாடுகளில் தீவிரமாக பரவியிருப்பதால் உலக சுகாதார ஸ்தாபனமானது அவசர நிலைமையினை பிரகடனம் செய்துள்ளது. அமெரிக்காவிலும் குரங்கு அம்மை தொற்று அதிகரித்து…
ஈராக் நாடாளுமன்றத்தை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்
ஈராக் – பாக்தாத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை மீறி, அந்நாட்டின் நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை…
டென்மார்க்கில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி
டென்மார்க்கில் உள்ள வணிக வளாகத்தில் திடீரென மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த 3 பேர்…
கப்பலில் இருந்து கடலில் விழுந்த மூன்று பேர் மீட்பு
சீனாவில் புயலில் சிக்கி சேதம் அடைந்த கப்பலில் இருந்து கடலில் விழுந்த மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 27 பேரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.நம் அண்டை…
