தென் ஆப்ரிக்க விடுதியில்20 இளைஞர்கள் பலி

தென் ஆப்ரிக்காவில் இரவு விடுதியில், 20 இளைஞர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தென் ஆப்ரிக்காவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கிழக்கு…

கருக்கலைப்புக்கான செலவை ஏற்கும் அமெரிக்க நிறுவனங்கள்

அமெரிக்காவில் பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கான சுதந்திரத்தை உச்ச நீதிமன்றம் பறித்துள்ள நிலையில், அங்குள்ள முன்னணி நிறுவனங்கள் பெண் ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு…

ரஷ்யாவிடம் இருந்து தங்கம் இறக்குமதி செய்ய ஜி-7 தடை

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவிடம் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பதாக அமெரிக்கா, ஜப்பான், கனடா, பிரிட்டன் உள்ளிட்ட ஜி-7 நாடுகள் முடிவு செய்துள்ளன….

40க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பு குரங்கம்மை

`குரங்கம்மை நோயை தற்போதைய சூழலில் அவசரநிலையாக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை,’ என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய, மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் மட்டுமே பரவி வந்த…

வங்கதேசத்தின் நீண்ட பாலம்: திறந்து வைப்பு

வங்கதேசத்தின் மிக நீண்ட பாலமான ‘பத்மா’ பாலத்தை அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று திறந்து வைத்தார்.நம் அண்டை நாடான வங்கதேசத்தில் தென்மேற்கே உள்ள பகுதிகளை…

துப்பாக்கி கட்டுப்பாடு சட்டம் – அமெரிக்க அதிபர் கையெழுத்து

துப்பாக்கி கலாசாரம் பெருகி வரும் நிலையில், அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டுக்கு பெரிய…

நோர்வேயில் துப்பாக்கி சூடு இருவர் பலி; பலர் காயம்

நோர்வேயில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்து உள்ளனர். நோர்வேயில் ஓரினச் சேர்க்கையாளர்களின் பேரணி நேற்று நடப்பதாக இருந்தது. இந்நிலையில், தலைநகர் ஒஸ்லோவில்…

வட கொரியாவில் புதிய நோய் பரவல்

வட கொரியாவில் கொரோனா பாதிப்பை தொடர்ந்து குடல் நோய் தோன்றியுள்ளதாக, அந்நாட்டின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கிழக்காசிய நாடான வட கொரியாவில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளதாக…

இந்தியாவில் தொற்று ஆய்வுக்கு அமெரிக்கா ரூ.915 கோடி உதவி

இந்தியாவை சேர்ந்த மூன்று நிறுவனங்களுக்கு, தொற்று நோய் ஆய்வுக்காக, அமெரிக்கா 915 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உலக…

போதைப் பொருள் கடத்திய மாடல் அழகிக்கு 20 ஆண்டு சிறை

ரஷ்யாவில், போதைப்பொருள் கடத்தியதாக, அழகி போட்டியில் பரிசு வென்றவரும், பிரபல மாடலுமான கிறிஸ்டியானா துகினா கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப் பட்டால், அவருக்கு, 20 ஆண்டு சிறை…