இலங்கை விமானியின் சாதுரியத்தால் நடுவானில் பயங்கர விபத்து தவிர்ப்பு
இலங்கை விமானியின் சாதுரியமான நடவடிக்கையால், நடுவானில் ஏற்பட இருந்த பயங்கர விபத்து தவிர்க்கப்பட்டது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகர் லண்டனிலிருந்து, நம் அண்டை நாடான இலங்கையின் தலைநகர்…
ஆப்கனில் சாலையோரம் சமோசா விற்கும் டி.வி. ஆங்கர்!
ஆப்கானில் வருமானமின்றி வேலையிழந்த அந்நாட்டு பிரபல டி.வி. நெறியாளர் தெருவோரம் சமோசா விற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியைக்…
தேநீரின் அளவை குறைக்குமாறு கோரிக்கை
அருந்தும் தேநீரின் அளவை குறைத்துக் கொள்ளுமாறு பாகிஸ்தான் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, அந்நாட்டு அரசாங்கத்தினால் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்குள் நுழைய இனி கோவிட் பரிசோதனை அவசியமில்லை!
தமது நாட்டிற்குள் வருகைத் தரும் பிற நாட்டு பிரஜைகளுக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளவது அவசியமல்ல என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் அறிவித்துள்ளது. உலகமட்டத்தில்…
அமெரிக்கா மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு
அமெரிக்கா ஒக்லஹோமா மாகாணத்தில் மருத்துவமனையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். 5 மாடி கட்டிட மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர், கண்ணில் பட்டவர்களை எல்லாம்…
சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜப்பானில் பல்வேறு நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை…
குரங்கம்மை நோய் தொற்றினால் உலகளவில் இதுவரை 219 பேர் பாதிப்பு
குரங்கம்மை நோய் தொற்றினால் உலகளவில் இதுவரை 219 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் இருந்து 71 பேரும், ஸ்பெயினில் இருந்து 51 பேரும், போர்த்துக்கலில்…
ஆர்ப்பாட்டத்தை கலைக்க இராணுவம் – அமரிக்கா கண்டனம்
மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் இராணுவ பிரசன்னத்தை ஈடுபடுத்தியமை தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தியுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் நெட் பிறைஸ்(Ned Price) இது தொடர்பில்…
வங்கிகளுக்கு பிரிட்டன் மத்திய வங்கி அளிக்கும் வட்டி விகிதம்
பிரிட்டனில் வட்டி விகிதம் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. உக்ரைன் போர், எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்டவைகளால் பிரிட்டனில் பணவீக்கம் வெகுவாக அதிகரித்து விலைவாசி உயர்ந்துள்ளது….
ரஷ்யாவில் தீவிரமடையும் போர் பதற்றம்!
ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள எண்ணெய் கிடங்கை உக்ரைன் ராணுவத்தினர் ஏவுகணைகளை வீசி தாக்கி அழித்தனர். நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது 2…
