அமெரிக்காவுக்குள் நுழைய இனி கோவிட் பரிசோதனை அவசியமில்லை!

தமது நாட்டிற்குள் வருகைத் தரும் பிற நாட்டு பிரஜைகளுக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளவது அவசியமல்ல என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் அறிவித்துள்ளது. உலகமட்டத்தில்…

அமெரிக்கா மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்கா ஒக்லஹோமா மாகாணத்தில் மருத்துவமனையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். 5 மாடி கட்டிட மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர், கண்ணில் பட்டவர்களை எல்லாம்…

சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜப்பானில் பல்வேறு நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை…

குரங்கம்மை நோய் தொற்றினால் உலகளவில் இதுவரை 219 பேர் பாதிப்பு

குரங்கம்மை நோய் தொற்றினால் உலகளவில் இதுவரை 219 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் இருந்து 71 பேரும், ஸ்பெயினில் இருந்து 51 பேரும், போர்த்துக்கலில்…

ஆர்ப்பாட்டத்தை கலைக்க இராணுவம் – அமரிக்கா கண்டனம்

மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் இராணுவ பிரசன்னத்தை ஈடுபடுத்தியமை தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தியுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் நெட் பிறைஸ்(Ned Price) இது தொடர்பில்…

வங்கிகளுக்கு பிரிட்டன் மத்திய வங்கி அளிக்கும் வட்டி விகிதம்

பிரிட்டனில் வட்டி விகிதம் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. உக்ரைன் போர், எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்டவைகளால் பிரிட்டனில் பணவீக்கம் வெகுவாக அதிகரித்து விலைவாசி உயர்ந்துள்ளது….

ரஷ்யாவில் தீவிரமடையும் போர் பதற்றம்!

ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள எண்ணெய் கிடங்கை உக்ரைன் ராணுவத்தினர் ஏவுகணைகளை வீசி தாக்கி அழித்தனர். நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது 2…

உக்ரைனை மறுசீரமைக்க வேண்டும்’ – ஐரோப்பிய யூனியன் தலைவர்

ரஷ்ய சொத்துக்களை விற்று உக்ரைனை மறுசீரமைக்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் தலைவர் சார்லஸ் மிஷல் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்நாட்டு நிலவரப்படி இன்று…

பிலிப்பைன்ஸில் தீ விபத்து

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்கு அருகில் குடியிருப்புகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை மாலை…