மின்பற்றாக்குறையை சந்திக்கும் பாகிஸ்தான்

பாகிஸ்தானில் கடுமையான எரிசக்தி நெருக்கடி காரணமாக பல பகுதிகள் நீண்ட நேர மின்வெட்டு பிரச்சினையை சந்திது வருகிறது. நகர்ப்புற மையங்கள் 6 முதல் 10 மணிநேரம் வரையிலும்,…

கீயவ் மீதான தாக்குதல் – ஜெர்மன் கண்டனம்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஷின் பயணத்தின்போது உக்ரேனின் கீயவ் மீதான ரஷ்யாவின் வான்வழி தாக்குதல், ‘மனிதாபிமானமற்றது’ என்று ஜெர்மனி விமர்சித்துள்ளது. “கீயவ் மீதான…

குழந்தைகளின் பெயருக்குப் பின்னால் தந்தை, தாய் பெயர்களும் சேர்க்குமாறு உத்தரவு

பிறக்கிற குழந்தைகளின் பெயருக்குப் பின்னால் தந்தை, தாய் என இருவரது பெயரையும் சேர்க்குமாறு இத்தாலி நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுவரை தந்தையின் பெயரை மட்டுமே தனது…

‘எச்3 என்8’ பறவை காய்ச்சல்

சீனாவில் காய்ச்சல் உள்ளிட்ட பல அறிகுறிகள் காணப்பட்ட 4 வயது சிறுவனுக்கு பறவை காய்ச்சல் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. பறவை காய்ச்சலின் ‘எச்3 என்8’ திரிபு…

புதினை சந்திக்கும் ஐ.நா தலைமைச் செயலாளர்

உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் ரஷ்யா ஜனாதிபதி விளாதிமிர் புதினை மாஸ்கோவில் இன்று சந்திக்கவுள்ளதாக…

எலான் மஸ்க் வசமாகிறது டுவிட்டர்

டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்கிடம் விற்க ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டிவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும்…

சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்து

ஜப்பானில் சுற்றுலாப் படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன 24 பயணிகள், 2 ஊழியர்களுடன் சென்ற சுற்றுலாப் படகு ஹொக்கைடோவின் வடக்குத் தீவில் உள்ள…

ட்விட்டர் நிறுவனத்தை மொத்தமாக வாங்க தயாரான எலான் மஸ்க்

ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் முன்வந்துள்ளார். முன்னதாக, ஈலோன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வைத்திருந்ததால், நிர்வாகக்…

உக்ரைனுக்கு 398 மில்லியன் டொலர் கடனுதவி

ரஷ்யா தாக்குதலால் தற்போது உக்ரைன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு உதவி வருகின்றனர். ரஷ்ய ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு கனடா 398 மில்லியன்…

பிலிப்பைன்ஸில் சூறாவளி 25 பேர் பலி

பிலிப்பைன்ஸை தாக்கிய மெகி சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 25 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிலிப்பைன்ஸின் கிழக்கு மற்றும் தென் பிராந்திய கரையோரங்களில் பாதிக்கப்பட்டுள்ள…