பெரும்பான்மை இழந்தது இஸ்ரேல் அரசு

இஸ்ரேல் அரசில் இருந்து கூட்டணி கட்சி உறுப்பினர் ஒருவர் ஆதரவை திரும்ப பெற்றதை அடுத்து பிரதமர் நப்டாலி பென்னட் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. மத்திய கிழக்கு…

ஷாங்காய் தனிமை முகாமில் பெற்றோருக்கு அனுமதி

சீனாவின் ஷாங்காயில், கடும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள குழந்தைகளுடன் பெற்றோரும் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான சீனாவில்,…

ஆஸ்கர் அகாடமி கூட்டத்தில் நடிகர் வில் ஸ்மித்துக்கு தடை விதிப்பு!

ஆஸ்கர் விருது விழாவின் நிகழ்ச்சி தொகுப்பாளரை அறைந்த நடிகர் வில் ஸ்மித்துக்கு தடை விதிப்பது குறித்து நாளை முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள…

பாகிஸ்தானில் அக்டோபர் மாதம் வரை பொதுத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை!

பாகிஸ்தானில் அக்டோபர் மாதம் வரை பொதுத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என பாக். தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சுதந்திரமான, நேர்மையான மற்றும் வெளிப்படையான தேர்தல்களை உறுதி செய்ய…

ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடை

ரஷ்யாவுக்கு எதிராக மேலும் புதிய பொருளாதார தடைகளை விதிக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ரஷ்ய அரச அதிகாரிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களை இலக்குவைத்து இந்த வார…

பாக்.இடைக்கால பிரதமராக குல்சார் அகமது நியமனம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம், அந்நாட்டு பார்லிமென்டில் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அந்நாட்டு அதிபர் பார்லிமென்டை கலைத்ததுடன், 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தவும்…

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், அங்கு ஆயிரக்‍கணக்‍கான சுகாதார பணியாளர்கள் மற்றும் ராணுவத்தினர் அனுப்பி வைக்‍கப்பட்டுள்ளனர். சீனாவின் வுகான் நகரில் கடந்த…

மத்திய தரைக்கடலில் படகு கவிழ்ந்து 100 பேர் பலி

ஆப்ரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு மத்திய தரைக்கடல் வழியாக படகில் சென்ற போது நேரிட்ட விபத்தில் 100 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அல்ஜீரியா, லிபியா போன்ற…

காதர்களின் வலையில் 159 கிலோ எடை கொண்ட வாழும் டைனோசர்

  கனடாவில் பொழுது போக்குக்காக ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காதர்களின் வலையில் 159 கிலோ எடை கொண்ட வாழும் டைனோசர் என அழைக்கப்படும் ஸ்டர்ஜன் மீன் சிக்கியது….

இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. பாகிஸ்தான் தேசிய சபையில் கருத்து…