அவசர புனரமைப்பு பணி காரணமாக தெமட்டகொடை ரயில் கடவை!

அவசர புனரமைப்பு பணிகள் காரணமாக, தெமட்டகொடை ரயில் கடவை வீதி எதிர்வரும் 24ஆம் திகதி முழுமையாக மூடப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர, அரசாங்க…

விசாரணைக்கு அழைக்கப்பட்ட தேசபந்து தென்னகோன்!

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், தனது தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்கும் விசாரணைக் குழுவின் முன் மே 19ஆம் திகதி பிற்பகல்…

உயிரிழந்த பல்கலை மாணவன் விவகாரம்- கைதான மாணவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் சரித் தில்ஷானின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 மாணவர்களை எதிர்வரும் 29…

சாமரவின் பிணையை ரத்துச் செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு!

முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று (16) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது….

தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து யாழ் உறுப்பினர் விலகல்!

தேசிய மக்கள் சக்தி கட்சியின் யாழ் உறுப்பினரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான ஹிருசன் என்பவர் அந்த கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்….

பொலிஸாரின் திடீர் பரிசோதனையில் சிக்கிய 11 பேருந்துகள்!

நீண்ட தூர போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவுறுத்தியமைக்கு அமைவாக இலங்கை போக்குவரத்து சபை…

வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

தமிழரசுக் கட்சியின் வவுனியா கிளையினரின் ஏற்பாட்டில், வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள அவர்களது கட்சியின் அலுவலகத்தில் வைத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (16) மதியம் இடம்பெற்றது….

உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு- திருகோணமலையில் சம்பவம்!

திருகோணமலை பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த சடலம் திருகோணமலை உப்புவெளி பொலிஸ்…

பிள்ளையான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

முன்னாள் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் போன…

ஆனையிறவு உப்பளத்தில் எழுந்துள்ள சர்ச்சை!

ஆனையிறவு உப்பளமானது 26 வருடங்களின் பின்னர் அண்மையில் ஆளும் தரப்பினரால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. ஆனையிறவு உப்பளத்தில் ‘ரஜலுணு’ என்ற பெயரில் குறித்த உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது….