யாழ். இராணுவ படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை!
யாழ்ப்பாணம் இராணுவ படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை எனவும் வடக்கு – கிழக்கில் காணி விடுவிப்பின் போது சகல விடயங்களும் விரிவாக ஆராயப்படுவதாகவும்…
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. தமது கட்சி ஏகமனதாக எடுத்த…
யாழ்.இந்துக்கல்லூரி மாணவன் கருவூலனால் புதிய செயலி கண்டு பிடிப்பு!
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அண்மைக்காலமாக ஏற்பட்ட எரிபொருள் வரிசை நெருக்கடிக்குத் தீர்வுகாணும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய செயலி தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கு…
நாம் விரும்பாத ஒரு சூழலுக்கு மத்தியிலும் நாடு ஒருவித போர் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது!
நாம் விரும்பாத ஒரு சூழலுக்கு மத்தியிலும், நாடு ஒருவித போர் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். நேற்றைய (06) நாடாளுமன்ற…
ஜா-எல துப்பாக்கிச் சூடு சம்பவம்- வெளியான மேலதிக தகவல்!
ஜா-எல பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான பட்டுவத்தே சாமர என்பவரின் மனைவியின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (07) அதிகாலை…
வல்லரசு நாடுகளுக்கு இடையிலான போரின் போது இலங்கை அவதானமாக இருக்க வேண்டும் என வலியுறுத்து!
வல்லரசு நாடுகளுக்கு இடையிலான போரின் போது இலங்கை போன்ற நாடுகள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய நாரம்பனாவே ஆனந்த…
இன்றைய வானிலை அறிக்கை!
நாடு முழுவதிலும் வறட்சியான வானிலை நிலவக்கூடும். மத்திய, சப்ரகமுவ, வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்….
உதவி கோரும் மற்றுமொரு ஈரான் கப்பல்!
பாணந்துறை கடற்பரப்பிற்கு அருகிலுள்ள இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்தில் மற்றுமொரு ஈரானியக் கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் சுமார் 300 சிறுவர்கள் உணவு மற்றும் குடிநீர்…
இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்- அமைச்சர் நளிந்தவின் பதில்!
இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துகொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் விசேட கூற்று ஒன்றை விடுத்து…
நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடை!
புதிய அனுராதபுரம் மற்றும் வவுனியா மின் விநியோகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. குறித்த தொழில்நுட்பக்…
