தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து மாவீரர் நினைவேந்தலை நடாத்த வேண்டும்- யாழ். மாநகர மேயர்!
தனியாக ஒரு கட்சி நினைவேந்தல் செய்ய இடமளிக்க முடியாது. தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செய்ய வேண்டும் என யாழ். மாநகர மேயர் திருமதி. மதிவதனி விவேகானந்தராஜா…
கெலிஓய பிரதேசத்தில் விபத்து- இருவர் வைத்தியசாலையில்!
கெலிஓய பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த இருவர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணை!
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்சம்…
ஆவா குழுவின் தலைவர் வினோத் கைது!
ஆவா குழுவின் தலைவர் வினோத் உட்பட இருவர் நேற்று சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது குறித்த இரு நபர்களும் கைது…
தலாவ பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து- சாரதியின் கவனக்குறைவே காரணம்!
அநுராதபுரம், தலாவ, ஜெயகங்கா சந்தி பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 40 பேர் காயமடைந்தனர். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதி…
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் (12) கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று…
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்றையதினம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு- இலங்கைக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை!
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை எனப் பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது…
இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில…
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வூட்லர் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப். யூ. வூட்லர் பொதுமக்களிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். சுற்றுலா, யாத்திரைகள் மற்றும் பல்வேறு சுற்றுப் பயணங்களுக்காக வீட்டில்…
