78ஆவது தேசிய சுதந்திர தினம்- எதிர்க்கட்சித் தலைவரின் வாழ்த்து செய்தி!
78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், 1948 பெப்ரவரி 4ஆம் திகதி நாம்…
78ஆவது தேசிய சுதந்திர தினத்தில் 9158 சிப்பாய்களுக்கு தரநிலை உயர்வு!
78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தொண்டர் படைகளின் 9158 சிப்பாய்களுக்கு அடுத்த நிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. சிப்பாய்கள் பிரிவில், அதிகாரவாணையற்ற…
78ஆவது தேசிய சுதந்திர தினம்- பிரதமரின் வாழ்த்து செய்தி!
78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், 78ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு…
78ஆவது தேசிய சுதந்திர தினம்- ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி!
78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், பல சவால்களுக்கு மத்தியில் பொருளாதார ஸ்திரத்தன்மையை…
78ஆவது தேசிய சுதந்திர தினம் இன்று!
78வது தேசிய சுதந்திர தின விழா சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று (04) நடைபெறுகின்றது. “இலங்கையை கட்டியெழுப்புவோம்” என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்…
இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்…
கடந்த அரசாங்கங்களை விட தற்போதைய அரசாங்கத்தில் ஊழல் அதிகமாக உள்ளது- அர்ச்சுனா எம்.பி!
கடந்த அரசாங்கங்களை விட தற்போதைய அரசாங்கத்தில் ஊழல் அதிகமாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர்…
வட மாகாண ஆளுநர் மற்றும் பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதிக்கும் இடையில் கலந்துரையாடல்!
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா அவர்களுக்கும் இடையில் இன்றையதினம் (03) விசேட சந்திப்பு…
புதிய கணக்காய்வாளர் நாயகமாக எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை நியமிப்பதற்கு அனுமதி!
புதிய கணக்காய்வாளர் நாயகமாக, சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை நியமிப்பதற்கு இன்று (03) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று கூடிய அரசியலமைப்பு சபையிலேயே இதற்கான…
சிங்கப்பூரில் இருந்து பெற்றோலை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!
சிங்கப்பூரின் M/s.EpdesaPte.Ltd.நிறுவனத்திற்கு 92 ரக பெற்றோல் அடங்கிய 05 கப்பல் தொகுதிகளைக் கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவதற்காக எரிசக்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்…
