வண. பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்டவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!
வண. பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் ஆறு பேர் என மொத்தம் 10 சந்தேகநபர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்று…
கிவுல் ஓயா திட்டத்தை நிறுத்தக் கோரி கவனவீர்ப்புப் போராட்டம்!
கிவுல் ஓயா திட்டத்தை நிறுத்தக் கோரி எதிர்வரும் பெப்ரவரி 2ஆம் திகதி கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. வவுனியா வடக்கின் பொது அமைப்புகளின் வேண்டுகோள் மற்றும் ஆலோசனையின்…
தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட இராணுவச் சிப்பாய்!
இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் யாழ்ப்பாணம், சாவகச்சேரி – தம்பு தோட்டத்தில் அமைந்துள்ள 523 ஆவது இராணுவப்…
அஸ்வெசும நலன்புரி நன்மைகளை இன்று முதல் பெறமுடியும்!
அஸ்வெசும முதலாவது மற்றும் இரண்டாவது கட்டங்களுக்கான நலன்புரி நன்மைகளை இன்று (28) முதல் அஸ்வெசும வங்கிக் கணக்குகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியுமென நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. 2026…
சட்டத்திற்கு முரணான வகையில் நட்டஈடு பெற்றுக்கொண்ட விவகாரம்- கோட்டாபய உள்ளிட்டோருக்கு அழைப்பாணை!
2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி அரகலய மக்கள் போராட்டத்தின் மீதான தாக்குதலின் பின்னர் நாடு பூராகவும் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின் போது, தமது வீடுகள்…
தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்கு கவனம் செலுத்தப்படும் என பிரதமர் உறுதி!
கல்விச் சீர்திருத்தங்களுக்குச் சமாந்தரமாகத் தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்கும், தரமான பயிற்சி நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் அதிகபட்ச கவனம் செலுத்தப்படும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த…
இலங்கையின் சுதந்திர தினம் அன்று முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்!
இலங்கையின் சுதந்திர தினம் எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்றைய தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போராட்டம் நடாத்துவதற்கு யாழ்….
4 இலட்சத்தைத் தாண்டிய தங்கத்தின் விலை!
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், அதற்கு இணையாக உள்நாட்டுத் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. இன்று (28) உலக தங்க விலை 5,250 டொலர்கள் வரை…
நாட்டுக்கு அதிகளவில் வருகைதரும் சுற்றுலாப் பயணிகள்!
2026ஆம் ஆண்டு ஆரம்பமான முதல் 25 நாட்களில் 223,645 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில்,…
விமான விபத்தில் சிக்கிய இந்தியாவின் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் காலமானார்!
விமான விபத்தில் சிக்கிய இந்தியாவின் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (28) காலை அவர் பயணித்த விமானம் பாராமதி…
