இலங்கை – வெனிசுலா வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடல்!

இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், வெனிசுலாவின் வெளிவிவகார அமைச்சர் இவான் கில் பின்டோவுடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடலை நடத்தியுள்ளார். நேற்று…

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் பணிக்குழாம் பிரதானியுமான சமிந்த குலரத்ன பணி இடைநிறுத்தம்!

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் பணிக்குழாம் பிரதானியுமான சமிந்த குலரத்ன பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். அவரது நியமனம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் நிலை காரணமாக நேற்று (23)…

கோட்டாபய அரசுக்கு ஏற்பட்ட நிலை தற்போதைய அரசுக்கும் ஏற்படும்- சாணக்கியன் எம்.பி!

விவசாயம் தொடர்பில் புதிய நடவடிக்கைகளை எடுக்க முயற்சித்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட கோட்டாபய அரசுக்கு ஏற்பட்ட நிலை, கல்வி தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் இந்த அரசுக்கு ஏற்படும் நிலை…

நுவரெலியாவின் பல இடங்களில் துகள் உறைபனி!

காலை வேளையில் நிலவும் குளிரான வானிலை காரணமாக இன்றைய தினமும் (24) நுவரெலியாவின் பல இடங்களில் துகள் உறைபனி பொழிந்துள்ளது. நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலை இன்றும் நுவரெலியாவிலேயே…

போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை மோதிவிட்டுத் தப்பிச் சென்ற லொறி சாரதி கைது!

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் வவுனியா, களுக்குன்னமடுவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை மோதிவிட்டுத் தப்பிச் சென்ற லொறி சாரதி…

இறுதி யுத்த காலத்தில் மீட்கப்பட்ட தமிழர்களின் தங்க நகைகள் தொடர்பில் கேள்வி எழுப்பிய சிறீதரன் எம்.பி!

இறுதி யுத்த காலத்தில் மீட்கப்பட்ட தமிழர்களின் தங்க நகைகளை அவர்களிடம் ஒப்படைப்பதாக தற்போதைய ஆளுங்கட்சி மக்களுக்கு வாக்குறுதியளித்ததாகவும், அதனை நிறைவேற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனாதிபதியிடம்…

அரச பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து!

ஹல்தும்முல்ல, சொரகுனே பகுதியில் அரச பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து சம்பவம் நேற்று (23) மாலை இடம்பெற்றுள்ளது. ஹப்புத்தளையிலிருந்து…

மட்டக்களப்பு, கல்லடி பழைய பாலத்திலிருந்து வாவியில் பாய்ந்து யுவதி தற்கொலை!

மட்டக்களப்பு, கல்லடி பழைய பாலத்திலிருந்து வாவியில் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாழங்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியே இவ்வாறு தற்கொலை…

தெற்கு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பிலான மேலதிக தகவல்!

தெற்கு கடற்பரப்பில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு நெடுநாள் மீன்பிடிப் படகுகளும் 11 சந்தேகநபர்களும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். இலங்கை பொலிஸாரிடம் இருந்து கிடைத்த தகவலுக்கு அமைய,…

நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை!

எம்பிலிபிட்டிய, வீரசிங்கபுர பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். வீரசிங்கபுர, எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்….