அரசின் மீது ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தி அரசின் மீது ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கத்தின் வரவு- செலவு திட்டத்தில் கல்விக்காக 271 பில்லியன் ரூபாயை ஒதுக்கிய போதும், பொதுப்…

மாகாண சபைக்கு சொந்தமான 2000 வாகனங்கள் மாயம்!

மாகாண சபைகளில் வெவ்வேறு அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சொந்தமான 2000க்கும் அதிகமான வாகனங்கள் அண்மைய தினங்களில் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த செய்தியை பொது நிர்வாகம்,…

வல்வை மண்ணின் பாரம்பரியம்- கோலாகலமாக நடந்த ராட்சத பட்ட திருவிழா!

இலங்கையின் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் ராட்சத ‘பட்ட திருவிழா’ நடைபெறுவது வழக்கம். வல்வையின் பட்டம் கட்டும் கலை அழிந்து விடக்…

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம், 12 மணித்தியாலங்களுக்கு தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை…

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், வானம் முகில் செறிந்தும் காணப்படும். கிழக்கு, மத்திய , தென் மற்றும் ஊவா…

டேட்டா பக்கேஜ்களின் விலை அதிகரித்துள்ளதாக வெளியாகிய செய்திகள் தவறானவை!

கையடக்க தொலைபேசிகளுக்கான டேட்டா பக்கேஜ்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் தவறானவை என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குநர் இந்திரஜித் ஹடபங்கொட தெரிவித்துள்ளார். இலங்கை…

ஹர்ஷன நாணயக்கார கலாநிதி பட்ட விவகாரம்- CID செல்லும் பாராளுமன்ற ஊழியர்கள்!

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக, பாராளுமன்ற ஊழியர்கள் பலர் நாளை (15) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்ற இணையதளத்தில் நீதி…

வெள்ளத்தில் மூழ்கிய சோமாவதிய வீதி!

நேற்று (13) முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து, புலஸ்திபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுங்காவில – சோமாவதிய வீதியில், சோமாவதிய…

5 பதில் அமைச்சர்கள் நியமனம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதன் காரணமாக 05 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று…

இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்க தீர்மானம்!

புதிதாக வழங்கப்படும் அனைத்து அடையாள அட்டைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட இருப்பதோடு, இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர்…