அரசமைப்பின் 13 பிளஸ் தொடர்பில் சஜித்துக்குத் தெளிவு இருக்கின்றதா? மொட்டுக் கட்சி கேள்வி!

அரசமைப்பின் 13 பிளஸ் என்றால் என்ன என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்குத் தெளிவு உள்ளதா என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கேள்வி எழுப்பியுள்ளது….

அரசியலுக்காகத் தமிழரை நாங்கள் ஏமாற்றவில்லை! தேசிய மக்கள் சக்தி !

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தோல்வி கண்ட பொறிமுறையாக இருந்த போதிலும் மாற்றுத் தீர்வை முன்வைக்காமல் அதனை நீக்க முடியாது. அவ்வாறு நீக்க முற்பட்டால் அது வேறு…

பல்கலைக்கழக அனுமதி கையேட்டை இணையத்தில் மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும்!

மாணவர்களின் கல்வி உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில் இம்முறை பல்கலைக்கழக அனுமதி கையேட்டை இணையத்தில் மாத்திரம் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர்…

இலங்கையின் பொருளாதாரம் இன்னமும் ஆபத்தான நிலையிலேயே உள்ளது! சர்வதேச நாணய நிதியம்!

கடந்த வரவு செலவு திட்டத்தில் (2023) 43.8 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்த தகவல்களை வழங்க அரசாங்கம் தவறிவிட்டது என ‘வெரிட்டே ரிஸர்ச்’  நிறுவனம்…

தொடரும் சிறுவர்கள் மீதான தாக்குதல்!

ஒன்பது வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய நபரொருவரை மீகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் இராணுவ கோப்ரல் எனவும் அவர் சிறுமியின் மாற்றாந்தந்தை எனவும் தகவல்…

குளவிக் கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கிளிநொச்சி – தருமபுரம் மத்திய கல்லூரியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலையில் இன்று காலை கற்றல் நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் வளாகத்தில்…

தொடரும் தபால் வேலை நிறுத்தம்!

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி நேற்று (12) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. நாடு தழுவிய ரீதியில் இன்று (13) நள்ளிரவு வரை 24 மணித்தியால…

கரையோரப் பாதையில் ரயில் சேவை பாதிப்பு!

பாணந்துறையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதமொன்று பாணந்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதால் கரையோரப் பாதையில் புகையிரதசேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி,…

ஜனாதிபதித் தேர்தலில் நாட்டினது நிலையே தீர்மானிக்கப்படும் என்கிறார் ரணில்!

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனது தனிப்பட்ட வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படாது என்றும் மாறாக நாட்டின் வெற்றி, தோல்வியே தீர்மானிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அரசாங்கத்தின்…

எம்.பி.க்களின் ஓய்வூதிய முறை ஒழிக்கப்படும்! சுனில் ஹந்துன்நெத்தி!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய முறையை இல்லாதொழிப்பதற்கு தமது அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என  தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். அநுராதபுரம்…