பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து எதிர்ப்பு!
2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமானது. எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச…
சர்ச்சைக்குரிய விஸ்வ புத்தாவுக்கு பிணை!
பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரத்தினபுரியை சேர்ந்த விஸ்வ புத்தாவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று உத்தரவிட்டுள்ளார்….
யுக்தியா நடவடிக்கை: 950 போதைப்பொருள் சந்தேக நபர்கள் கைது!
நாடளாவிய ரீதியில் யுக்திய பொலிஸ் நடவடிக்கையின் கீழ் நேற்று முதல் இன்று அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 950 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 42…
யாழில் பொலிஸாரின் விசேட சோதனை நடவடிக்கை!
யாழ்ப்பாணம் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து நிலையம் எழுதுமட்டுவாள் பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் நேற்று மாலை இடம்பெற்றது. யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்தின்…
யாழில் கரை ஒதுங்கிய புத்தபெருமான் வீற்றிருக்கும் மிதவை!
அண்மைக்காலமாகவே வடமாராட்சி கடற்கரை பகுதிகளில் மிதவை உள்ளிட்ட பொருட்கள் கரையொதுங்கும் சம்பவங்கள் அதிகம் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் புத்த…
ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்!
பாராளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் சபை நடவடிக்கைகள்…
கடும்மழை பெய்யக்கூடும்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் நாளையும் மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மழையுடனான…
இன்று மக்கள் விரும்பும் ஒரே தலைவர் ரணிலே!
வரலாற்று வெற்றியடைவார் என்று வஜிர நம்பிக்கையுடன் தெரிவிப்பு “மூவின மக்களும் விரும்புகின்ற ஒரே தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளங்குகின்றார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அமோக வாக்குகளால்…
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பசில்!
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதுள்ள அமெரிக்க குடியுரிமையை நீக்கும் நோக்கில் அவர்…
காணி அற்றவர்களுக்கு காணி வழங்க ஜனாதிபதி தீர்மானம்! வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!
யாழ்ப்பாணம் மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்திற்கான காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார். இலங்கை விமான படையின் 73…
