முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் முன்னாள்…
சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட பெண் கைது!
சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட பெண் ஒருவர் மீரிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஜங்கொட பகுதியில் வைத்து போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அம்பேபுஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்ணே…
கொழும்பு பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தின் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல்- நால்வர் வைத்தியசாலையில்!
கொழும்பு பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தின் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நான்கு மாணவர்கள் காயமடைந்து ஹோமாகம அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின்…
தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான வழக்கு- சந்தேகநபர்கள் சொந்த பிணையில் செல்ல அனுமதி!
யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் வேலன் சுவாமிகள் உட்பட 15 பேருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட…
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விமர்சித்த மஹிந்த ராஜபக்ஷ!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார். கொழும்பில் நேற்றையதினம் (04) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய…
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில்!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று (5) காலை முன்னிலையாகியுள்ளார். சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி…
அரச பேருந்தின் சாரதி கைது!
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி ஒருவர் மதுபோதையில் பேருந்தை செலுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறை – யாழ்ப்பாணம் பகுதிகளுக்கு இடையே சேவையில் ஈடுபடும்…
முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!
முதலாம் தரம் மற்றும் 6 ஆம் தரம் தவிர்த்து பாடசாலைகளின் ஏனைய தரங்களுக்கான முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்று (5) முதல் ஆரம்பமாகியுள்ளது. தரம் 6…
இன்றைய வானிலை அறிக்கை!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் நிலவுகின்றது. கிழக்கு மாகாணத்திலும் நுவரெலியா, மாத்தளை, பதுளை,…
இன்றும், நாளையும் இரவில் தென்படவுள்ள விண்கல் மழை!
விண்கல் மழைகளில் ஒன்று இன்றும் (03), நாளையும் (04) இரவில் தென்படவுள்ளதாக ஆர்தர் சி. கிளார்க் மத்திய நிலையத்தின் தலைவரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி…
