இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரரான ஷெஹான் ஜயசூரிய அமெரிக்க உலகக் கிண்ண குழாமில்!

இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரரான ஷெஹான் ஜயசூரிய, இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண தொடருக்காக அமெரிக்க குழாமிற்கு அழைக்கப்பட்டுள்ளார். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 12 ஒருநாள்…

18 மாடி கட்டிடத்திலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்!

அம்பலங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலகம பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 18 மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றின் 15 ஆவது மாடியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது….

ஜனவரி 20 இல் நிறைவுபெறவுள்ள SSC மைதான நவீனமயமாக்கல் பணிகள்!

2026 இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிக்காக கொழும்பு SSC மைதானத்தின் அனைத்து நவீனமயமாக்கல் பணிகளும் ஜனவரி 20ஆம் திகதிக்குள் நிறைவு செய்யப்படும் என சிறிலங்கா…

தையிட்டியில் மாபெரும் நிலமீட்பு போராட்டம்!

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராக மாபெரும் நிலமீட்பு போராட்டமொன்று இன்று (3) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. “அதிகாரத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிரான ஒலி” என்ற தொனியில் துருது பௌர்ணமி தினமான…

மதுபானசாலையை மூடுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில், நோர்வூட் வெஞ்சர் தோட்டப் பகுதியில் இன்று காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஹட்டன் – பொகவந்தலாவ…

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது புதிய வழக்கு தாக்கல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்ந்தும் சிறையில் வைத்திருப்பதற்காக புதிய வழக்குகளை தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக சுய பாதுகாப்பிற்காக கையளிக்கப்பட்ட துப்பாக்கிகளை பாதாள…

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை!

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. அம்பத்தலையிலிருந்து தெஹிவளைக்கு நீர் விநியோகிக்கும் பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு…

14 வயதான சிறுவன் தாக்கப்பட்டு கொலை!

நூரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நூரியவத்தை 02ஆம் பிரிவில் வசித்து வந்த 14 வயதான சிறுவன் ஒருவன் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார். சிறுவன் தாக்கப்படுவது தொடர்பில் நேற்றையதினம் (02) இரவு…

இன்றைய வானிலை அறிக்கை!

இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் காணப்படுகின்ற தளம்பல் நிலை காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்துவரும் தினங்களுக்கு தொடரக்கூடும்…

நாட்டின் பொருளாதார மேம்பாட்டுச் செயல்பாட்டில் பெண்களின் தீவிர பங்களிப்பை ஊக்குவிக்க எதிர்பார்ப்பு- சரோஜா சாவித்ரி போல்ராஜ்!

நாட்டின் பொருளாதார மேம்பாட்டுச் செயல்பாட்டில் பெண்களின் தீவிர பங்களிப்பை ஊக்குவிப்பதற்கு எதிர்பார்ப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார். 2026 புத்தாண்டை…