ரயில் முன் பாய்ந்து யுவதி தற்கொலை!
கண்டியில் இருந்து பதுளை நோக்கி சென்ற இலக்கம் 20 சரக்கு ரயிலின் முன் பாய்ந்து யுவதியொருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலவாக்கலை டயகம…
ஊழியர் சேமலாப நிதி சட்டத்தில் திருத்தம்!
உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் பின்னர் 2023 முதல் 2026வரையிலான நான்கு ஆண்டுகாலப்பகுதியில் குறைந்தபட்சம் 9 வீத வட்டிவீதத்தை உறுதிசெய்யும் வகையில் ஊழியர் சேமலாபநிதி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு…
தலைமறைவாகி இருந்த திருடர்கள் இருவர் கைது!
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் பிரதேசத்தில் 4 வீடுகளை உடைத்து பணம் தங்க ஆபரணங்கள் கையடக்க தொலைபேசிகளை திருடிவந்த இரண்டு பேரை நேற்று (8) கைது…
நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்கள் விடுதலை!
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 09 பேரும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற…
மீரிகம – வில்வத்தயில் ரயில் விபத்து!
மீரிகம வில்வத்தை ரயில் கடவையில் கனரக வாகனமொன்று ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானது. விபத்து காரணமாக மலையக மற்றும் பிரதான மார்க்கங்களில் ரயில் போக்குவரத்து சில மணித்தியாலங்களாக தடைப்பட்டுள்ளதாக…
நுவரெலியா தம்பதிகள் மரணத்தில் தாயார் வழங்கிய முக்கிய தகவல்கள்!
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா நுழைவாயில் பகுதியான டொப்பாஸ் கிராமத்தில் உள்ளூர் துப்பாக்கி வெடித்து கணவன் மற்றும் மனைவி உயிரிழந்த சம்பவம் நேற்று முன்தினம் (07) இரவு…
நல்லூர் கந்தசுவாமி மஹோற்சவத்தில் விதிக்கப்பட்டுள்ள தடை!
நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவ திருவிழாவில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று(08.08.2023)…
காரைதீவு விபுலானந்தா பூப்பந்தாட்ட அணி தேசியமட்டத்திற்கு தெரிவு !
கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் நடாத்தி வரும் பெருவிளையாட்டுகளுக்கான போட்டியில் பூப்பந்தாட்ட போட்டியில் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி அணி இரண்டாம் இடத்தை பெற்று தேசிய மட்ட…
சாவகச்சேரியில் அதிகாரியின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரியின் வீட்டுக்கு மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட வன்முறை கும்பல் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு பெட்ரோல்…
இலங்கை பெற்றோர்களுக்கு சச்சினின் அறிவுரை!
பிள்ளைகளுடன் நேரத்தை பெறுமதியாக செலவிடுவதுடன் கல்வி மற்றும் ஊட்டச்சத்தில் பிள்ளைகளுக்கு முதலீடு செய்வதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தில் மட்டுமல்லாது ஒவ்வொரு நாட்டினது எதிர்காலத்திலும் நாம் முதலீடு செய்கின்றோம்…
