அஸ்வெசும விண்ணப்பம் தொடர்பில் மக்களுக்கு வழங்கப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்களை கோருவது ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்….

நிவாரண கொடுப்பனவு முறைகேட்டுக்கெதிராக ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தினால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும நிவாரண கொடுப்பனவில் பாரபட்சம் இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், தலவாக்கலையில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்ட மொன்று இடம்பெற்றது….