இந்தியாவுடன் போர் என்பது இனி தேவையற்றது – ஷெர்பாஸ் ஷெரீப்

இந்தியாவுடனான போர் என்பது இனி தேவையற்றது என பாகிஸ்தான் பிரதமர் ஷெர்பாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். மேலும், காஷ்மீர் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்குத்…