மாணவியிடம் மோசமாக நடந்துகொண்ட பாடசாலை வான் சாரதி!

எம்பிலிப்பிட்டிய அரச பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய பாடசாலை வான் சாரதியை கைது செய்ய பனாமுர பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சித்தியின் பராமரிப்பில் வளர்ந்து…

நாட்டின் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் நாட்டின் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாத்தறை, இரத்தினபுரி, காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே குறித்த மண்சரிவு…

மர்மமான முறையில் இறந்த ஒருவரின் சடலம்

மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இரத்தினபுரி, சூரியகந்த பிரதேசத்தில் உள்ள கபுகந்த சனசமூக மண்டபத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று மாலை…