முன்னாள் பொலிஸ்மா அதிபரின் இரண்டாவது பதவி நீட்டிப்பு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை

முன்னாள் பொலிஸ்மா அதிபர்  C. D. விக்ரமரத்னவின் சேவை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் தெரிவித்த போதிலும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னமும்…

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ரணில் நாடு திரும்பிய பின் முடிவு

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்யுமாறு விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வேட்புமனுக்களை இரத்துச் செய்யுமாறு ஆளும் கட்சியும்,…

ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு இறுதியில் மட்டுமே சாத்தியம்: முன்னாள் தேர்தல் ஆணையாளர்

ஜனாதிபதித் தேர்தல் குறித்த பேச்சுக்களுக்கு மத்தியில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தனது  எதிர்பார்ப்பின்படி அடுத்த வருடத்தின் பிற்பகுதியில் மாத்திரமே அவ்வாறானதொரு தேர்தலை நடத்த…

இலங்கையின் பணவீக்க வீதம் டிசம்பரில் ஒற்றை இலக்கத்திற்குக் குறையும்: அமைச்சர் சியம்பலாபிட்டிய

டிசெம்பர் மாதத்திற்குள் நாட்டின் பணவீக்க வீதம் முன்னைய நிலையில் இருந்து ஒற்றை இலக்கத்திற்கு திரும்பும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அவிசாவளை, சித்தாவகபுர…