வெளிநாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக மோசடி!

துபாயில் உள்ள  தொழிற்சாலை ஒன்றில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுத் திணைக்கள…

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கவலை வெளியீடு

அதிகரித்து வரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கவலை வெளியிட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தொடர்பில் கருத்துத்…