சவப்பெட்டியில் இருந்து உயிருடன் எழுந்த மூதாட்டி!

ஈக்குவடார் நாட்டில், இறந்ததாக அறிவிக்கப்பட்ட 76 வயது மூதாட்டியை, சவப்பெட்டியிலிருந்து நான்கு மணிநேரத்தின் பின் உயிருடன் மீட்டுள்ளனர். ஈக்குவடார் நாட்டின் லாஸ் ரியோஸ் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில்…