மரம் முறிந்து விழுந்ததால் தடைப்பட்ட புகையிரத சேவை

சீரற்ற காலநிலை காரணமாக நானுஓயாவில் இருந்து கண்டி நோக்கி சென்ற புகையிரதம் தலவாக்கலை வட்ட கொடை சுரங்கத்துக்கு அருகில் மரம் முறிந்து விழுந்ததின் காரணமாக தடம் புரண்டுள்ளது….