மரம் முறிந்து விழுந்ததால் தடைப்பட்ட புகையிரத சேவை

சீரற்ற காலநிலை காரணமாக நானுஓயாவில் இருந்து கண்டி நோக்கி சென்ற புகையிரதம் தலவாக்கலை வட்ட கொடை சுரங்கத்துக்கு அருகில் மரம் முறிந்து விழுந்ததின் காரணமாக தடம் புரண்டுள்ளது.

குறித்த புகையிரதம் இன்று காலை 6:45 மணி அளவில் தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து,புனரமைப்புப் பணிகள் இடம்பெறும் வரை மலையகத்துக்கான ரயில் சேவைகள் தாமதம் அடைந்துள்ளதாக புகையிரத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply