தொடருந்தில் மோதி இளைஞர் பலி!

காலி துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டுகொட தொடருந்து வீதியின் நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நேற்று (18) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காலியில் இருந்து மாத்தறை நோக்கி…

ரயிலுடன் மோதி இளைஞர் ஒருவர் பலி!

திருகோணமலை பாலையூற்று பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அருகில் இளைஞரொருவர் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் ரயில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தில் பாலையூற்று பகுதியைச் சேர்ந்த…

புகையிரதத்துடன் லொறி ஒன்று மோதியதில் ஒருவர் பலி!

மீட்டியாகொட, கஹாவ, கொடகம புகையிரத கடவையில் இன்று காலை  சிறிய ரக லொறியொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில்  ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த  விபத்தில்…

பாதுகாப்பற்ற பாதையில்சென்ற புகையிரதம் ஒன்று வானுடன் மோதி விபத்து!

வாதுவ, தல்பிட்டியவில் பாதுகாப்பற்ற கடவையில் கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் ஒன்று அப்பகுதியில் வந்த வானுடன் மோதியதால் கரையோரப் பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வானில் பயணித்த…

ரயிலில் பயணித்த சீனப்பெண்ணை தாக்கிய மர்ம குழு!

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி உடரட மெனிகே ரயிலில் பயணித்த சீன சுற்றுலாப் பயணி ஒருவரின் கையடக்கத் தொலைபேசியை திருட முற்பட்ட சந்தேக நபர்கள் இருவர்…

ஆரம்பமாகிறது யாழ்ப்பாணம் – கொழும்பு சொகுசு ரயில் சேவை!

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையில் சொகுசு ரயில் சேவை ஒன்றை எதிர்வரும் முதலாம் திகதி முதல் இணைத்துக்கொள்ளவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. நாளாந்தம் இரவு 10 மணிக்கு…

வவுனியாவிற்கு 100 கிலோமீற்றர் அசுர வேகத்தில் பயணித்த யாழ்தேவி!

அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை புகையிரத நிலையம் வரையில் நேற்று காலை பரிட்சார்த்தமாக யாழ் தேவி புகையிரதம் 100KMPH அசுர வேகத்தில் ஒலி எழுப்பியவாறு…

மரம் முறிந்து விழுந்ததால் தடைப்பட்ட புகையிரத சேவை

சீரற்ற காலநிலை காரணமாக நானுஓயாவில் இருந்து கண்டி நோக்கி சென்ற புகையிரதம் தலவாக்கலை வட்ட கொடை சுரங்கத்துக்கு அருகில் மரம் முறிந்து விழுந்ததின் காரணமாக தடம் புரண்டுள்ளது….

யாழ் – கொழும்பு ரயில் சேவையை மீண்டும் ஆரம்பம்!

இடைநிறுத்தி வைக்கப்பட்ட கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவையை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிக்கையொன்றில் அறிவித்துள்ளது….

ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை!

ஹபராதுவை ரயில் நிலையத்துக்கு அருகில் நேற்று(25) மாலை ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். உயிரிழந்தவர் அங்குலகஹ, பெதிபிட்ட பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர்…